அனைத்து பள்ளிகளிலும் டிசம்பர் 2018க்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2018

அனைத்து பள்ளிகளிலும் டிசம்பர் 2018க்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்


இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

எதிர்கால இந்தியாவை உருவாக்கும் மாணவர்களுக்காக சிறப்பான கல்வியை தமிழக அரசு வழங்கி வருகிறது என்று காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. அப்படினா என்னா சார்

    ReplyDelete
  2. Computer Theriyatha Staff enna pannuvanga

    ReplyDelete
  3. Posting exam yeppanu sollave matingala sir

    ReplyDelete
  4. Sir first teachers ya
    illa. Official tranfer kondunga

    ReplyDelete
  5. im a smartclass coordinator.....any school vacant is thr kindly inform me sir.....

    ReplyDelete
  6. Smart classs arambithal pothathu...atharkana b.ed computer science staff potta than athan pani mulumai adayum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி