தூத்துக்குடியில் வரும் சனிக்கிழமை (6/10/2018) பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
வானிலை ஆய்வு மையம் தமிழகம் முழுவதும் ”ரெட் அலார்ட்” அறிவித்தயைடுத்து தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிதூத்துக்குடியில் வரும் சனிக்கிழமை (6/10/2018) பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பது குறித்து சூழ்நிலைக்கு ஏற்பநடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் சந்தீப் நந்தூரி
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி