ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) ஒட்டு மொத்தமாக தற்செயல் விடுப்பு போராட்டம்நடக்கிறது.
போராட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்காக போராடுகிறார்கள். அவர்களுக்கு நியமிக்கப்பட்ட ஒரு நபர் குழுவிடம் கோரிக்கை குறித்து மனு அளிக்கலாம். அவர்கள் இன்று பணிக்கு வரவில்லை என்றால் அவர்களுக்கு சம்பளம் கிடையாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை விட்டுள்ளார். பள்ளிகள் அனைத்தும் திறந்து இருக்கும். மாற்று ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
காலாண்டு விடுமுறை 12 நாட்கள் விட்டும் பத்தலையாம் so இன்னும் விடுமுறை கொடுத்து சம்பளம் கொடுக்க நல்லா இருக்கும்
ReplyDeleteகாலாண்டு விடுமுறை 12 நாட்கள் இல்லை நண்பரே 10 நாட்கள் மட்டும் தான் அந்த விடுமுறை நாட்களிலும் எத்தனை ஆசிரியர்கள் நீட் பயிற்சி வகுப்புகளுக்கும் NSS சிறப்பு முகாம்களுக்கும் சென்றார்கள் என்று உங்களுக்கு தெரியாது நண்பரே.ஆசிரியர்களை குறை கூறுதை முதலில் கைவிடுங்கள்.
ReplyDeleteஒரு வருடத்திற்கு 12 நாட்கள் ஒரு ஆசிரியர் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் அது தங்களுக்கு தெரியாது போலும்
ReplyDeleteஒரு சிலர் NEET க்கு போயிருக்கலாம்.பாடங்களை தரமாக விளக்கமாக நடத்தினால் NEET க்கு தனியான பயிற்சி தேவையில்லை.
ReplyDeleteஉங்களுக்கு என்ன வந்தது
DeleteNee vanthu pudungi paru appo theriyum
Deleteபாடங்களை விளக்கமாகவும் தரமாகவும் நடத்த தெரிந்தால் மட்டுமே TRB Exam ல் தேர்ச்சி பெற முடியும் ஒரு ஆசிரியராக முடியும்.தங்களுக்கு இது தெரியாது என நினைக்கிறேன்.
Deleteசற்று புரிந்து பேசவும். கோபம் தவிர்க்கவும்
Deleteகோபம் இல்லை நண்பா ஒரு சில ஆசிரியர்களுக்காக, அனைத்து ஆசிரியர்களையும் தவறாக கூறுவது ஞாயமற்ற செயல்.
Deleteஆசிரியர் பணி புனிதமான பணி யாரும் அவர்களை இழிவாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.
ReplyDeleteஅரசு பள்ளியில் கேமரா வைத்தால் எல்லாம் தெரிந்துவிடும்
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteநிச்சயம் தெரிந்துவிடும் எங்களது கோரிக்கையும் அதுதான் அப்பொழுதாவது ஒரு அரசு ஆசிரியரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
DeleteTrbல் negative mark இல்லை அதையும் ஞாபகம் வைத்து பேசவும்
ReplyDeleteஏற்றுக்கொள்கிறேன் Negative mark இல்லாத நிலையிலும் தாங்கள் தேர்ச்சி பெறாதது வருத்தமளிக்கிறது.
Deleteபுனிதமான பனியை பலர் பொழுது போக்காக நினைக்கின்றனர்
ReplyDeleteஇந்த போராட்டம் எங்களுக்காக மட்டும் அல்ல வருங்கால ஆசிரியர்களான உங்களுக்கும் சேர்த்து தான் ஆதலால் தயவு செய்து குறை கூறாதீர்கள்.இந்த போராட்டத்தால் உங்களுக்கு எந்த விதத்திலும் இழப்பு ஏற்பட போவதில்லை.
ReplyDeleteதேர்ச்சி பெற்று பணியில் இருந்து கொன்டுதான் பேசுகிறேன்
ReplyDeleteமாணவர்களின் உண்மையான என்னிக்கையை மறைத்தது யார்? EMIS. Super
ReplyDeleteதணியார் பள்ளியில் வேலை பார்த்துவிட்டு அரசு பள்ளியில் வேலை பார்ப்பது சந்தோஷமாகவும்ஆனால் பயமாகவும் உள்ளது. இன்று வேண்டுமானால் பட்டிமன்றத்தில் பேசுவது போல் பேசிவிடலாம். நமக்கும் மேலே ஒருவன் இருக்கின்றான்
ReplyDeleteமாணவர்களின் எண்ணிக்கையை பார்த்தால் வருங்கால ஆசிரியர்?
ReplyDelete