அரசுப்பள்ளியில் உலக பெண்கள் தினம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2018

அரசுப்பள்ளியில் உலக பெண்கள் தினம்!


இன்று (11/10/2018, வியாழன்) மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் சுளிஒச்சான்பட்டி அரசு கள்ளா் உயா்நிலைப்பள்ளியில் உலக பெண்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவிகள்  கலை இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தினா் தலைமையாசிரியா் திரு நவநீதகிருஷ்ணன் விழாவிற்க்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினாா். சமூக அறிவியல் பாடஆசிரியா் திரு யோகராஜ் முன்னிலை.வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழக தலைவர் திரு.மாரீஸ்வரன் நன்றி கூறினாா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி