தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் அனைவருக்கும் முக்கிய செய்தி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2018

தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் அனைவருக்கும் முக்கிய செய்தி.


# கனமழை காரணமாக ,தினசரி மாணவர்களுக்கு  விழிப்புணர்வு வழங்க வேண்டும்.

#அனைவரும் மாணவர் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

#பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் சுத்தமாகவும்,சுகாதாரமாகவும் வைத்திட வேண்டும்.

# பள்ளி வளாகம், மழை பெய்து வரும் காலங்களில் தேங்கும் நிலை ஏற்படின், உடன் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டு பாது காப்பு வசதியை உறுதி செய்ய வேண்டும்.

#மாவட்ட ஆட்சியர் அவர்களின் , விடுமுறை அறிவிப்பு செய்தால் உடன் உரிய முறையில் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொண்டு பள்ளிக்கு விடுமுறை அளித்து விட வேண்டும்.
அதே சமயம் சார்ந்த நிகழ்வுகளைப் பார்த்து, தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளி சென்று அங்கிருந் து தான் விடுமுறை அறிவிப்பு செய்தி சொல்லணும். மாணவர் வந்திருந்தால் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

#பள்ளி வேலை நாளன்று மாணவர் பாதுகாப்பில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி