நீட் பயிற்சி - ஆசிரியர்கள் வழக்கு - பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2018

நீட் பயிற்சி - ஆசிரியர்கள் வழக்கு - பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு!

நீட் பயிற்சி வகுப்புகளுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை எதிர்த்து  முதுகலை ஆசிரியர் சங்க தலைவர் தாக்கல் செய்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு , உயர்நீதி மன்ற நீதிபதி வழக்கை நவம்பர் 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி