தற்காலிக விரிவுரையாளர் பணி நிரந்தரம் இல்லை - உயர் கல்வித்துறை அமைச்சர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2018

தற்காலிக விரிவுரையாளர் பணி நிரந்தரம் இல்லை - உயர் கல்வித்துறை அமைச்சர்!

26 comments:

  1. அண்ணாமலை பல்கலைல எவ்வளவு பேரு இப்படி உபரியா இருக்காங்க....?????

    ReplyDelete
  2. Replies
    1. Edu minister anbalagan for you only 6 months then?

      Delete
  3. Maira edupanuga innamum nambitu iru

    ReplyDelete
  4. Avanthan exam kidiathunu Mela solirukanla purialaya exam kidiathu seniority

    ReplyDelete
  5. நீங்கள் தற்காலிகமாக தான் ஆண்டு கொண்டு இருக்கின்றீர்கள்...
    இனி நிரந்தரமாக வரமுடியாது என்ற உள்ளுணர்வாளோ அனைத்து வேலைகளையும் தற்காலிகமாக அறிவிகின்றீர்களோ???????

    ReplyDelete
  6. Can anyone help me to get by assistant in English TET pass and PG assistant in mathematics in government aided school. Please call me if there are any above vacancy. 8667025141

    ReplyDelete
  7. Can anyone help me to get bt assistant in English TET pass and PG assistant in mathematics in government aided school. Please call me if there are any above vacancy. 866702514

    ReplyDelete
  8. Can anyone help me to get bt assistant in English TET pass and PG assistant in mathematics in government aided school. Please call me if there are any above vacancy. 8667024131

    ReplyDelete
  9. Can anyone help me to get bt assistant in English TET pass and PG assistant in mathematics in government aided school. Please call me if there are any above vacancy. 866702514

    ReplyDelete
  10. அண்ணாமலை பல்கலைக்கழகம் ஒரு அட்சய பாத்திரம் அங்கு போல்ஜரியாக உதவி பேராசிரியர்களை உண்மைக்கு புறம்பாக உதவியாளராக இருந்தவர்களிடம் பல லட்சக்கணக்கான பெற்றுக்கொண்டு உதவி பேராசிரியர்ராக பதவி வழங்கப்பட்டது.இவ்வாறு சுமார் 6000 பேராசிரியர்கள் அண்ணாமலையில் உள்ளார்கள்.எனவே அவர்களிடம் லட்சங்களை பெற்றுக்கொண்டு அரசு கலைக்கல்லூரிகளில் மீண்டும் நியமிக்கபோகின்றனர்.எனவே அரசு கலைக்கல்லூரிகளில் புதிய நியமணம் இருக்காது.அவ்வளவு பேராசிரியர்கள் முறைகேடாக அண்ணாமலையில் பணியில் சேர்ந்துள்ளனர்.

    ReplyDelete
  11. ஐயா. 2014 முதல் இன்று வரை. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் முடியப் போகிறது. பள்ளிக்கல்வித்துறையோ, உயர்க்கல்வித்துறையோ (டி ஆர்பி மூலம்) ஏதேனும் ஒரு போட்டித்தேர்வையாவது சரியாக முடித்ததுண்டா. 2017 annual plannerல் பார்த்த 1883 என்ன ஆயிற்று? ஒரு முறை GL எல்லாம் நிரந்தரமாக்கப்படுவர் என செய்தி வரும். பிறகு அது இல்லை என செய்தி வரும். தேர்வு வைப்போம் என செய்தி வரும், பின் நேர்காணல் மட்டும் எனச் செய்தி வரும். ஏதாவது ஒன்று நடக்குமா எனப் பார்த்தால் இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டது. இந்தத் தேர்வு இப்படி, BT asstஐ நம்பினால் அந்தத் தேர்வு அப்படி. ஏதோ, PGTRB ஒன்று தான் முடித்திருக்கிறீர்கள். 2014ல் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தேர்வு, வயது வரம்பு வழக்கு என இரண்டு ஆண்டுகள் ஓட்டப்பட்டது. என் நண்பன் எல்லாம் அந்தத் தேர்வை நம்பி வேலையை விட்டு. அது ஒரு சோகக்கதை. இன்னொரு நண்பன் பாலிடெக்னிக் நம்பி வேலை விட்டது இன்னொரு சோகக்கதை. உறவுகளில் சில TET நம்பி. இப்படியே பல ஆயிரம் பேர்களின் வாழ்வை சோகத்தில் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறீர்களே. பாவமாக இல்லையா? Weightage பிச்சனை என இழுத்தடித்து, பின் நியமனத்தேர்வு என இழுத்தடித்து, பின் காலிப்பணியிடங்களே இல்லை எனக் கூறுவது ஏன்?? ஒரு வழக்கை வருடக்கணக்கில் நடத்துவது ஏன்? வாய்தா வாய்தா என வாங்கிக்கொண்டே இருக்கிறீர்களே. ஒரு முடிவைக் கூட உருப்படியாக எடுக்கத் தெரியாமல் ஏன் இப்படி??

    ReplyDelete
  12. tnpsc than olunga exam vechu ella posting um podanum. . . illana kadaiya sathittu namalum vera velaiya pakka vendiyathu than. . . permanent job venunu nenacha ivanunga vida matanunga,

    ReplyDelete
  13. All research work,s assistancy and helping to write thesis, project and articles would be done. contact 9442595501

    ReplyDelete
  14. whatever help in the fields of Research, articals publishing and project writing contact 9442595501

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி