காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பின் நாளை பள்ளி திறப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2018

காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பின் நாளை பள்ளி திறப்பு


காலாண்டுத் தேர்வு விடுமுறைநிறைவு பெற்று, நாளை (3ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு, ஆறு முதல் ஒன்பது, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு கடந்த மாதம், 10ம் தேதி முதல், 23 வரை காலாண்டுத் தேர்வு நடந்தது. 24 முதல் இன்று வரை ஒன்பது நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.இன்றுடன் விடுமுறை நிறைவடைந்து, நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வழங்க ஒரு லட்சத்து, 66 ஆயிரத்து, 244 பாடப்புத்தகம், நோட்டுகள் தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது.

தென்னம்பாளையம், இடுவம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் இருந்த இந்த புத்தகங்கள் இரண்டு நாட்களாக, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவை நாளை பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி