பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை முதல் 24ம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2018

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை முதல் 24ம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு


திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை முதல் 24ம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது என்று பல்கலைக்கழக தேர்வு செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், நவம்பர் 26ம் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி