Nov 18, 2018
Home
kalviseithi
கரூர் மாவட்டத்தில் தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி முடிக்காத 27 போலி பகுதிநேர ஓவிய ஆசிரியர்கள் பட்டியல் அம்பலமாகி உள்ளது
கரூர் மாவட்டத்தில் தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி முடிக்காத 27 போலி பகுதிநேர ஓவிய ஆசிரியர்கள் பட்டியல் அம்பலமாகி உள்ளது
Recommanded News
Related Post:
11 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
1.27 Part time teachers
ReplyDelete2. Ivinkqlukku posting potta CEO
ithula yarukku thantanai ?????
27 part time teachers I thantanai problem mutiairum
But
Ivinkqlukku posting kotutha antha aasamiya thantanai!
Inivara pora anaithu problem tthukkum ore theervvu ....
Note:
Ini problem eppothumme varaama irukka theervvu kitaikkuma? Or . ??????
உண்மையில் இங்கு குற்றம் கண்டுபிடிக்கப்படும் அளவுக்கு, குற்றத்திற்கான தண்டனைகள் கடுமையாக கிடைக்கும் பட்சத்தில் குற்றங்கள் மீண்டும் நிகழாமல் ஒரளவு தடுக்கலாம்.....
Deleteஒரு மாவட்டத்தில் மட்டும் 27என்றறால், தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு இருக்குமோ என்பது கீழ்க்கண்ட அரசுஊழியர்களுக்குத்தான் தெரிந்திருக்க முடியும் அல்லது தெரியும்.
1.பணம்கொடுத்து குறுக்கு வழியில் வந்த ஆசிரியர்
2.இவர்களுக்கு அரசு ஆணை வழங்கிய அரசு அதிகாரிகள், கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் முக்கிய பொறுப்பு கல்வி அமைச்சர் ஆவார்.
இவர்கள் அனைவரின் மீதும் குற்றம் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அல்லது சந்தேகம் இருந்தால் முதலில் மாதச்சம்பளத்தில் பாதியாக குறைத்து கொடுக்க வேண்டும் பின்னர் குற்றம் நிருபிக்கப்பட்டால் வெறும் இடமாற்றம் மட்டும் இன்றி, கு அவர்கள் இருக்கும் பொறுப்பின்ததன்மையைபொறுத்து 1முதல்6மாதச்சம்பளத்தை பிடித்த ம் செய்து அதை கல்வி வளர்ச்சி ப் பணிக்கு அரசுத் துறைகளில் உள்ள கட்டங்களைச்சரிசெய்தல், அரசுத்துறை நிறுவனங்களின் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் போன்ற முக்கிய பணிகளுக்கு இந்த நிதியை செலவுகள் செய்யலாம்
1.27 Part time teachers
ReplyDelete2. Ivinkalukku posting potta CEO
ithula yarukku thantanai ?????
27 part time teachers ai thantitha problem mutinsirum.
But
Ivinkalukku posting kotuttha antha aasamiya thantitha!
Inivara pro anaithu problemthukkum ore theervvu ....
Note:
Ini problem eppothumme varaama irukka theervvu kitaikkuma? Or . ??????
Evvalavu muraikdu nadathurugu re exam nalathu sariyaha nadatha vendum .....
ReplyDeleteNee pass agala,?
DeleteWhy re exam.
Examla thavaru iruka sollunga,
Exam problem illai,
Piragu edhuku re exam vendum, thaniya yoosi nee solradhu thappunu unnaku thariyum
Ungalluku name iruku correct comments podurom,but????? Ungalluku name unknown ,neenga thappa comments seiringa idhil irundhu theriyudhu neega yarunu?😎😎😎😎🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️vai.udarnu
DeleteDai ithu parttime teacher.ithuku re exama mudiyalada pakkigala.
ReplyDeleteகலை ஆசிரியர்கள் பெயர் கெடுப்பதே இப்படி பட்டவர்கள் தான் அங்கே சொல்லியிருப்பது பகுதி நேர ஆசிரியர்கள். இப்போது தேர்வு எழுதியிருப்பார்கள் முழு நேர ஆசிரியர்கள்.இது கூட தெரியாமல் reexam கேட்பது சரியா?? இந்த உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லையா??
ReplyDeleteஎன்ன சொல்ல வரீங்க கரெக்ட்டா சொல்லுங்கள்.
DeleteNaan special teachers provisional list la selected. Thaguthi ullavargal kandippaga thernthedukkap padavendum endru vendikkolgiren.
ReplyDeleteஉண்மையில் இங்கு குற்றம் கண்டுபிடிக்கப்படும் அளவுக்கு, குற்றத்திற்கான தண்டனைகள் கடுமையாக கிடைக்கும் பட்சத்தில் குற்றங்கள் மீண்டும் நிகழாமல் ஒரளவு தடுக்கலாம்.....
ReplyDeleteஒரு மாவட்டத்தில் மட்டும் 27என்றறால், தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு இருக்குமோ என்பது கீழ்க்கண்ட அரசுஊழியர்களுக்குத்தான் தெரிந்திருக்க முடியும் அல்லது தெரியும்.
1.பணம்கொடுத்து குறுக்கு வழியில் வந்த ஆசிரியர்
2.இவர்களுக்கு அரசு ஆணை வழங்கிய அரசு அதிகாரிகள், கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் முக்கிய பொறுப்பு கல்வி அமைச்சர் ஆவார்.
இவர்கள் அனைவரின் மீதும் குற்றம் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அல்லது சந்தேகம் இருந்தால் முதலில் மாதச்சம்பளத்தில் பாதியாக குறைத்து கொடுக்க வேண்டும் பின்னர் குற்றம் நிருபிக்கப்பட்டால் வெறும் இடமாற்றம் மட்டும் இன்றி, கு அவர்கள் இருக்கும் பொறுப்பின்ததன்மையைபொறுத்து 1முதல்6மாதச்சம்பளத்தை பிடித்த ம் செய்து அதை கல்வி வளர்ச்சி ப் பணிக்கு அரசுத் துறைகளில் உள்ள கட்டங்களைச்சரிசெய்தல், அரசுத்துறை நிறுவனங்களின் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் போன்ற முக்கிய பணிகளுக்கு இந்த நிதியை செலவுகள் செய்யலாம்