கன மழை காரணமாக இன்று (3.11.2018) விடுமுறை அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2018

கன மழை காரணமாக இன்று (3.11.2018) விடுமுறை அறிவிப்பு!


கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு. முன்னதாக அரசு பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளநிலையில் சில தனியார் பள்ளிகள் செயல்படுவதாக எழுந்த புகாரை அடுத்து ஆட்சியர் முறையாக விடுமுறை அறிவிப்பு செய்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி