பள்ளிக்கல்வி துறையில் 3 பேருக்கு பதவி உயர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2018

பள்ளிக்கல்வி துறையில் 3 பேருக்கு பதவி உயர்வு


பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட அரசாணை: தஞ்சாவூர்  முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி, மதுரை முதன்மைக் கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உசிலம்பட்டி  மாவட்ட கல்வி அலுவலர் டி.முருகேசன், தற்காலிக பதவி உயர்வில் தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்படுகிறார். சேரன்மாதேவி கல்வி அலுவலர் ஜெயராஜ் சென்னையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குநராகவும், சத்தியமங்கலம் கல்வி அலுவலர் சாந்தா, தஞ்சாவூர்  முதன்மைக் கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு பெறுகின்றனர். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி