குழந்தைகள் தின கொண்டாட்டம் - 5000 அரசு பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்த சிறப்பு மகிழ்விப்பு திட்டம் .... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2018

குழந்தைகள் தின கொண்டாட்டம் - 5000 அரசு பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்த சிறப்பு மகிழ்விப்பு திட்டம் ....


இந்த வருடம் நவம்பர் 14 இரட்டிப்பு மகிழ்வாய் மலரட்டும் ...

5000 அரசு பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்தி மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்த ,புகைப்படத்துடன் கூடிய பிரத்யேக வாழ்த்து அட்டை குழந்தைகள் தினத்தன்று வழங்கப்பட உள்ளது..

32 மாவட்டங்களில் 65 பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வாழ்த்து அட்டையில், பிள்ளைகளின் புகைப்படங்களை இணைத்து, ஆசிரியர்களால் குழந்தைகள் தினத்தன்று வழங்க திட்டமிடப்பட்டுள்ளது .....

தங்களுக்கான வாழ்த்து அட்டைகளை பெற்று விழி காண கண்டு களிக்கும் குழந்தைகளின் மகிழ்ச்சியான முகங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறோம் ...
சேர்ந்து பயணிப்போம் ....நிறைய சாதிப்போம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி