கஜா புயல் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக் கழக பொறியியல் தேர்வுகள், டிச., 9ல் நடக்கின்றன.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் தேர்வுகள், கடந்த, 16ம் தேதி நடைபெற இருந்த நிலையில், கஜா புயல் காரணமாக தேதி அறிவிக்கப்படாமல், ஒத்திவைக்கப்படுவதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.இந்நிலையில், அந்த தேர்வுகள், டிசம்பர் 9ல் நடைபெறும் என, பதிவாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி