புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டுத்தேர்வு ஒத்தி வைப்பது குறித்த ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2018

புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டுத்தேர்வு ஒத்தி வைப்பது குறித்த ஆலோசனை


ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான  தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முடிவுசெய்வர்

டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கவிருந்த 10 , 11 , 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் தள்ளிவைக்க வாய்ப்பு

 அரையாண்டு தேர்வு குறித்து பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தகவல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி