பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வு இன்று நடக்கிறது. இதில், 1.59 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தரா தேவி வெளியிட்டசெய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வில், மாநில அளவிலான முதல் கட்ட தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 1.59 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வுக்கு மாநிலம் முழுவதும், 505 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை, 9:00 முதல், 11:00 மணி வரை, அறிவு திறன் தேர்வு நடக்கும்.
11:00 முதல், 11:30 வரை இடைவேளை. அதன்பின்,11:30 முதல், பிற்பகல், 1:30 மணி வரை, கல்வி திறன் தேர்வு நடக்கும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி