சேதம் அடைந்த பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் அவற்றின் சேத மதிப்பு விவரங்களை சேகரிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2018

சேதம் அடைந்த பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் அவற்றின் சேத மதிப்பு விவரங்களை சேகரிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.


கஜா புயல் வீடுகளில் வெள்ளம் புகுந்ததாலும், இடிபாடுகளாலும் பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்கள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன.

இது குறித்து தகவல் அறிந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதன்பேரில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சேதம் அடைந்த பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் அவற்றின் சேத மதிப்பு, பாடப்புத்தகங்கள் இழந்த பள்ளி மாணவர்கள் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த விவரங்கள் பெற்றதும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி