சி.இ.ஓ.,க்கள் இருவருக்கு பதவி உயர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2018

சி.இ.ஓ.,க்கள் இருவருக்கு பதவி உயர்வு


பள்ளிக்கல்வித் துறையில், இரண்டு இணை இயக்குனர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதால், அந்தஇடங்கள் காலியாகின. அதில், இரண்டு அதிகாரிகளுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்தில் பணியாற்றிய, அருள் முருகன்,ஒருங்கிணைந்த கல்வி திட்ட இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, கோபிதாஸ், இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி