☯ கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கான - முன் எச்சரிக்கை அறிவிப்பு.
☯ தலைமை ஆசிரியர்கள் , கஜா புயல் காரணமாக பள்ளிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
☯ புயல் காரணமாக பள்ளிகளில் பொது மக்கள் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்ய, பள்ளி கட்டிட சாவி களை,சம்பத்தப்பட்ட பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற பணியாளர்களிடம், அல்லது nmo அமைப்பாளரிடம் கேட்கும் போது தாங்கள் ஒப்படைக்க வேண்டும்.
☯ அவ்வாறு செய்ய வேண்டிய நிலை ஏற்படின் உடன் தங்களது பள்ளியில் உள்ள முக்கிய பொருள்கள், ஆவணங்கள்,கணினிகள், யாவற்றையும் பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும்.
☯ குடி தண்ணீர் , நீர்த்தேக்க தொட்டியில் முழுமையாக நிரப்பி பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும்.
☯ மின் வசதி சேவைகள் சரியாக இருக்க வேண்டும். பள்ளியை விட்டு விட்டு வரும் போது,EB யை off செய்து கொண்டு வர வும்.
☯ கஜா புயல், மழை காரணமாக மாணவர்களுக்கு தினமும் விழிப்புணர்வு செய்திட வேண்டும். மாணவர் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
☯by
BEO ' S,
சேதுபாவாசத்திரம் ஒன்றியம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி