சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் : அமைச்சர் சரோஜா வேண்டுகோள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2018

சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் : அமைச்சர் சரோஜா வேண்டுகோள்!


சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அமைச்சர் சரோஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2017-18ல் சத்துணவு திட்டத்தின் நி்ர்வாக செலவுக்காக ரூ.949.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் சத்துணவு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி