தமிழகத்தில் 250 பள்ளிகளில் புதிதாக ரூ. 1,142கோடி மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறை உள்ளிட்ட கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் ரூ.5.23 கோடியில் 3 பள்ளிக் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
எங்கெல்லாம் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதோ, அங்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம், அந்தந்தப் பகுதி எம்.எல்.ஏ., அமைச்சர்கள் உதவியுடன் 7,500 ஆசிரியர்களை நியமிக்க ஆணையிடப்பட்டுள்ளது.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள, அந்தந்தப் பகுதியில் உள்ளவர்களையும் பணி அமர்த்த வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் கூடுதலாக 6,500 பேருக்கு மேல் உள்ளனர்.அவர்களுக்கும் பணி வழங்கப்படும். வட மாவட்டங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால் விரைவில் நிரந்தரமாகப் பணியிடங்கள் நிரப்பப்படும்.ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளவர் ஆசிரியரும் அல்ல. பெற்றோரும் அல்ல. அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு அரசு உரிய விளக்கத்தைத் தெரிவித்துள்ளது.
காலிப் பணியிடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன.கடந்த ஆண்டில் 13,100 க்கும் மேற்பட்டோர் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டனர். நடப்பு ஆண்டிலும் 11 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகியவை இணைக்கப்பட்டதால், தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி குறைக்கப்படவில்லை. தேவையான நிதி கோரப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் வரை நிதி வழங்கலாம். குறைவாக அளித்தால், மத்திய அமைச்சரை சந்தித்து உரிய நிதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே, நமக்கு வழங்க வேண்டிய ரூ. 1,100 கோடி நிதியில் ரூ. 472கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது. மீதமுள்ள நிதி விரைவில் கிடைக்கும். தமிழக அரசுக்கு எந்தப் பள்ளியையும் மூடும் எண்ணம் இல்லை.
ஜனவரி 21-இல் அங்கன்வாடியில் உள்ள 51,214 மாணவர்கள் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு மாற்றப்படவுள்ளனர். அடுத்த ஆண்டில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் 1 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதால், ஒரு வகுப்புக்கு 30 மாணவர்களுக்குமேல் படிக்கும் நிலை ஏற்படும். அரசாணையை எரிக்கும் போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 17. பி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்களே அரசாணையை எரிப்பது ஏற்புடையதல்ல.
அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக திமுக எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன் உள்பட 11 பேர் பதவி இழந்தனர். அரசாணை, அரசியலமைப்புச் சட்டம் என எதுவாக இருந்தாலும் அதை எரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காகவே தற்போது விளக்கக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.பேட்டியின்போது, எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ரூ 7500 ல் ஆசிரியர்கள் நியமனமா.... or.....7500 ஆசிரியர்கள் நியமனமா.... தெளிவா சொல்லுங்க...
ReplyDeleteAppa mudiyala sammi
ReplyDeleteYaru da mic kodukka
ReplyDeletePressure athigamaguthu ......tet TRB notification December la varum nu sonnaru promotion venum salary venumna nenaikatheenga plz tet TRB kelunga
Ivanukku oru brain transplant pannungappa.omg ivannukka vai savadal control panna oru remote kodu God
ReplyDeleteTNPSC DEO PRELIMINARY AND MAIN ORIGINAL QUESTION PAPER AVAILABLE ( 2014 ). PRELIMS GK MATERIAL AND EDUCATION ( BED SYLABUS ) MATERIAL ALSO AVAILABLE. 9884678645
ReplyDeleteகடந்த இரண்டு வருடங்களாக மருத்துவர்களே கண்டு வியக்கும் விசித்திரமான வியாதி....
ReplyDeletehaha.....super
DeleteSemma
Deletewell said
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThargaliga amachare election vai athu kooda illama poga pora, naanga yaarunu kaaturom, nee temporary posting potta naanga ungala nambuvomnu nenachaya ithu engala mealum kaayapaduthuthu
ReplyDeleteஅறிவிப்பு அறிவித்தும் அது தெளிவாக இல்லை...மணிக்கு ஒருமுறை மங்குனி அமைச்சர் என்பதை நிருபிக்கிறார்....
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteElection varatumda deposit
ReplyDeleteஅந்தந்தப் பகுதி எம்.எல்.ஏ., அமைச்சர்கள் உதவியுடன் 7,500 ஆசிரியர்களை நியமிக்க ஆணையிடப்பட்டுள்ளது
ReplyDeleteஉன் வாய்க்கு வாப்புத்து வர
ReplyDelete814 பேருக்கும் பணத்தை வாங்கிட்டிகளா........................
ReplyDeleteSir ethuvarakum, Tet Tet nu eruthu en valkkaila,, private schoolku poga kuda experience Ellama expire agiten...unmailaye nenga எப்போ job poduringalo appam interview kudunga sir.... Ungala நம்பி நம்பி emanthathu போதும்........... Pls
ReplyDeleteSir viraivil nu sola maranthutiga
ReplyDeleteஅதிகமானவர்களின் வாழ்க்கையில் விளையாடுறீங்க
ReplyDeleteKoncha naval than....
Deletecurrent year 11,000 vacant epo da fill panuninga??list vidama amount vangitu posting potacha
ReplyDeleteகாலிப் பணியிடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன.கடந்த ஆண்டில் 13,100 க்கும் மேற்பட்டோர் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டனர். நடப்பு ஆண்டிலும் 11 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்
ReplyDeleteஇது உண்மையா? Promotion பற்றி சொல்கிறாரா? ஏன்னா, 2 ஆண்டுகளாக டிஆர்பி ஒன்றுமே செய்யவில்லையே. அதனால் ஒரு சிறிய சந்தேகம்
This news was fake. Rs7500 salary. not for vacancies temporarily teaches salary is 7500. Today news paper read all are pls
ReplyDeleteஅமைச்சருக்கு இதுவே ஒரு பைத்தியம்
ReplyDeleteவேலை கிடைத்தவர்களும் திட்டுகிறார்கள். வேலை கிடைக்காதவர்களும் திட்டுகிறார்கள்.
ReplyDeleteENNA KODUMAI SIR....
ReplyDeleteEnnada ethu kodumaya erukku last year 13100. posting pottangalam. intha year 11000 posting.eppidai unnala mudiethu thanga mudiyalada unnudaya tholla.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஐயா நீ சரியான ஊழல்வாதி ... கல்வி துறையில் ஊழல் பண்ணுறியே கண்டிப்பா உன் குடும்பம் வெளங்காம போய்டும் டா ...
ReplyDeletePods kena pu
ReplyDeleteEducation Minister sengottaiyan is very very best advertisement
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவிருதுநகர் மாவட்டத்தில் TET Pass BT Tamil(MBC) காலி இடம் உள்ளது.
ReplyDeleteSend ur resume to my whatsapp number
9843534005.Amount Applicable
11000 teacher *1000000(10 laksh-average)=????????????????=minister ,over
ReplyDelete
ReplyDeleteதாங்கள் கல்வி அமைச்சராக வந்த
இத்தனை மாதங்களாய்
தாங்கள் செய்தவற்றை கூறுங்கள்...
����������correct
ReplyDelete