சென்னையில் போராட்டம் நடத்திவரும் இடைநிலை ஆசிரியர்களிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2018

சென்னையில் போராட்டம் நடத்திவரும் இடைநிலை ஆசிரியர்களிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை


சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி 5வது நாளாக இடைநிலை ஆசியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டத்துக்கான காரணம் குறித்து மனித உரிமை ஆணையத்தின் பெண் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி