Flash News : இடைநிலை ஆசிரியர்களுடனான பேச்சு தோல்வி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2018

Flash News : இடைநிலை ஆசிரியர்களுடனான பேச்சு தோல்வி!

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை இன்று (24.12.2018) தொடங்கியது !

பள்ளிக்கல்வி முதன்மை செயலாளருடன் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் பேச்சு நடந்தது

ஊதிய முரண்பாடு தொடர்பாக பள்ளிக்கல்வி செயலாளருடன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தற்போது நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.

இதனை தொடர்ந்து போராட்டத்தை தொடர நடத்த ஆசிரியர்கள் முடிவு.

9 comments:

  1. Jobla irukra ungaluke ivala kovam varuthe ,tet pass panitu vela ilama 5000 thuku bela seyra engaluku evalavu irukanum

    ReplyDelete
    Replies
    1. உங்கள் திறமைக்கும் வேலை கிடைக்கும். அப்போது போராட்டம் செய்வீர்கள்

      Delete
  2. எல்லாம் ஒத்துகிட்டுதானே வேலைக்கு வந்தீங்க

    ReplyDelete
    Replies
    1. கடைசிவரை ௭ல்லோரும் கொடுக்கரதைதான் வாங்கிட்டு போராங்க போல

      Delete
  3. Election varattum tet pass pannavanga power therium sengottaiyan ku

    ReplyDelete
  4. படித்திருந்தும் பிற்போக்கு தனமான பதிவுகள் சில. இடைநிலை ஆசிரியர் களின் போராட்டம் அவர்களுக்கு ஊதியம் போதவில்லை என்று அல்ல. இவர்களின் ஊதியம் சமீபத்திய வேறுபட்ட நிலையால். இனிவரும் சந்ததிக்கும் சேர்த்து தான் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி