தேசிய அளவில் தடம் பதித்து விருது பெற்றது சென்னை மாநகராட்சி மடுமாநகர் நடுநிலைப்பள்ளி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 25, 2018

தேசிய அளவில் தடம் பதித்து விருது பெற்றது சென்னை மாநகராட்சி மடுமாநகர் நடுநிலைப்பள்ளி!



Design For Change (DFC) I CAN SCHOOL CHALLENGE 2018 என்ற தேசிய அளவிலான போட்டியில் MY VOICE என்ற தலைப்பில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் பங்குபெற்ற போட்டியில்,
 தேசிய அளவில் Top 20 project-ல்  ஒன்றாக தேர்வாகி,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள NATIONAL INSTITUTE OF DESIGN (NID) -ல் நடைபெற்ற விழாவில் பள்ளி  மாணவன் தினேஷ் மற்றும் வழிகாட்டி ஆசிரியை ச.மேரி மெரிலேண்ட் அரிஸ்டா  இருவரும் கலந்துக் கொண்டு, National Level I CAN Award-யை பெற்று நம் பள்ளிக்கும்,சென்னை  மாநகராட்சிக்கும் பெருமை சேர்த்தனர். இதற்கு உருதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கும்,
மாணவர்களுக்கும் கல்வித்துறை அதிகாரிகள்  பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி