January 2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2019

மாணவர்கள், பெற்றோருக்கு தேர்வு தொடர்பாக கவுன்சிலின் - சிபிஎஸ்இ முடிவு

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள்அளிக்கும் முறை - அடுத்த கல்வியாண்டில் அறிமுகம் என செங்கோட்டையன் தகவல்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தாமதம்

Flash News : பள்ளி கல்வித்துறை இயக்குநர்கள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி!

TNPSC - அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு செய்தி!

இந்திய ரயில்வேயில் 14 ஆயிரத்து 33 பணியிடங்களுக்கு விண்ணபிக்க இன்றே கடைசி

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு உத்தரவு

அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய மீண்டும் இடைக்கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு !

அனுமதியின்றி இயங்கும் பெண்கள், குழந்தைகள் விடுதிக்கு தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு!

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கல்வித்துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது; அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 1, பிளஸ் 2 வினாத்தாள் வடிவமைப்பு இணையதளத்தில் வெளியீடு!

தொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பல பகுதிநேர ஆசிரியர்களுக்கு இல்லாத நிலையில் எப்போது நடத்தப்படும் என்ற மனுவிற்கு RTI யின் பதில்!

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றம் : அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப் பள்ளிக்கு ரூ. 3 லட்சம் பொருட்களை சீர்வரிசையாக வழங்கிய பெற்றோர்கள்

தற்காலிக ஆசிரியராக யாரையும் நியமிக்கவில்லை: அரசு ஏமாற்றி விட்டதாக விண்ணப்பதாரர்கள் குமுறல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 90 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு!

மலேசியா, சிங்கப்பூருக்கு 25 மாணவர்கள் கல்வி சுற்றுலா: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்; இன்று முதல் பணிக்கு செல்ல முடிவு; போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் திரும்பப்பெற வலியுறுத்தல்

அரசு கலை கல்லூரிகளில் விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கல்வி துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை -ஐந்து பேர் மீது வழக்கு

மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள், இன்று வெளியீடு

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 மாத ஊதியம் வழங்க வேண்டும்: யுஜிசி திருத்தப்பட்ட வழிகாட்டுதல் வெளியீடு

Jan 30, 2019

தவறான தகவல் : ஜாக்டோ ஜியோ மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ்!

சிறப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்

17 பி- விளக்கக் கடிதம் கொடுக்கும் ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளியில் பணியின் தொடர முடியாது - தொடக்கக் கல்வித்துறை

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் ( முழு விவரம் )

பள்ளிக்கல்வித்துறை வளாக அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நிறைவு!

Flash News : ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ்

பிப்., 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் : மத்திய நிதி அமைச்சகம் தகவல்

அரசு கல்லூரி விரிவுரையாளர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கக் கோரிய வழக்கு: ஐகோர்ட் கிளை உத்தரவு

நிதி நிலை சரியானவுடன் ஆசிரியர் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

"தற்காலிக ஆசிரியர்கள்" தேவையில்லை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் முதன்முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் ரோபோ ஆய்வகம் தொடக்கம்

சென்னையில் உள்ள டிபிஐ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைg

சிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து: ஐகோர்ட் உத்தரவு

பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு பணியிடமாற்றம்: பிரதீப் யாதவ் தகவல்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் 99% பேர் பணிக்கு திரும்பினர்; பள்ளி கல்வித்துறை இயக்குநர் தகவல்

போராடிய ஆசிரியர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் - விரும்பிய இடத்திற்கு பணி மாறுதல் கிடைத்தும் செல்லாத ஆசிரியை

ஜாக்டோ ஜியோ: ஜனவரி 25ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் WEB COPY

ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தமிழகம் முழுவதும் 30,000 செவிலியர்கள் ஆதரவு

சிதறிய நெல்லிக்காய்களாய் ... என் ஆசிரியச் சொந்தங்கள் ...

இன்று பணியில் சேர்ந்தால் புதிய பணியிடம் : ஆசிரியர்களுக்கு, 'மெமோ' வழங்க உத்தரவு

ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்ட முடிவுகள் - போராட்டம் தொடரும்

97% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர்: 1,257 பேர் பணியிடை நீக்கம்

ஆய்வக உதவியாளராக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை செய்தல் தொடர்பாக தெளிவுரை வழங்குதல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள்

CPS பணம் முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறது என தமிழக அரசு அறிக்கை

போராட்டத்தில் மேலும் பல சங்கங்கள் பங்கேற்பு அரசு இயந்திரம் இன்று முடங்கும்

பிளஸ் 2 செய்முறை தேர்வு: நாளை மறுநாள் துவக்கம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள் நாளை ஆர்ப்பாட்டம்

Jan 29, 2019

TRB - அரசு சட்டக்கல்லூரி உதவிப் பேராசியர் தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு

ஆசிரியர்களுக்கு வரும் 30-ம் தேதி வழங்க இருந்த சம்பளம் நிறுத்திவைக்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை

Flash News : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

32 அமைச்சர்களுக்கு மாதம் 3.44 கோடி செலவு!

தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை : தலைமைச் செயலர் எச்சரிக்கை

பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்பிவோம் : ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திட்டவட்டம்

இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களை, தொலைவிலுள்ள பள்ளிகளுக்கு மாற்ற ஆணை: தொடக்கக் கல்வி இயக்குநர்

கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் ஜாமீன் மனு தள்ளுபடி

ஆசிரியர்களை பணிக்கு செல்லவிடாமல் தடுத்த திருச்சி திருவெறும்பூர் வட்டார கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பங்களிப்பு ஓய்வூதிய நிதி பற்றி தவறான பரப்புரை...தமிழக அரசு விளக்கம்

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.13 முதல் செய்முறைத்தேர்வு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

Flash News : JACTTO GEO வழக்கு நிலவரம் - முதல்வர் அழைத்து பேசினால் போராட்டத்தை கைவிட தயார் - JACTTO GEO : பேச்சுவார்த்தைக்கு நீதிமன்றம் பாலமாக இருக்கும் - நீதிபதி - பேச்சு வார்த்தைக்கு தயார் இல்லை - தமிழக அரசு

90% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

நான்காவது முறையாக அவகாசம் நீட்டிப்பு!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

ஜாக்டோ ஜியோ போராட்டம்: கைதான மேலும் 600ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

Flash News : இன்று மாலை 5 மணிக்கு திரும்பினால் எந்த நடவடிக்கையும் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

ஜாக்டோ ஜியோ வழக்கு - பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!

சென்னையில் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

ஆசிரியர்களை காப்பாற்ற போராடும் செங்கோட்டையன்..! பிடிவாதம் காட்டும் கிரிஜா வைத்தியநாதன்!

தற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

போராட்டம் நடத்தும் அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடியாது: நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

சென்னையில் 99.9 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளர்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேட்டி

LKG,UKG வகுப்புகளில் விதிமுறைக்கு மாறாக இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க கூடாது கலையாசிரியர் சங்கம் கோரிக்கை!

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிக்கு வராத நாட்களுக்கு, சம்பள பிடித்தம் செய்ய வேண்டும் என, கருவூல அதிகாரிகளுக்கும், துறை தலைவர்களுக்கும், தமிழக அரசு உத்தரவு

பணிக்குத் திரும்ப விரும்புவோருக்கு இன்று காலை 9 மணி வரை அவகாசம்: ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தின்போது பின் பற்ற வேண்டிய நெறிமுறைகள்

சஸ்பெண்ட்' ஆனவர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்கள் நியமனம்

பகுதி நேர ஆசிரியர்கள் : அரசுக்கு கோரிக்கை

பி.இ., பட்டதாரிகளுக்கான பி.எட். படிப்பு இடஒதுக்கீடு மீண்டும் அதிகரிக்கப்படுமா?

தலைமைச் செயலக ஊழியர்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்தம்: தமிழக அரசு பேச்சு நடத்த கோரிக்கை

ஆசிரியர் போராட்டத்தை அடக்குமுறையால் தீர்க்கக் கூடாது: மு.க.ஸ்டாலின்

பணியிடை நீக்கம் - கைது நடவடிக்கைகள் தீர்வாகாது: இந்திய கம்யூனிஸ்ட்

அரசு ஊழியர்களுடன் பேச்சு நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

அரசு ஊழியர்கள், ஆசிரியர் மீதான அடக்குமுறையைக் கைவிட வேண்டும்: விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்

Jan 28, 2019

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப நாளை காலை 9 மணி வரை அவகாசம்: பள்ளி கல்வித்துறை உத்தரவு

நாளை முதல் 1.71 லட்சம் பேர் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் : பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு

Flash News ஆசிரியர்களுக்கு நாளை காலைவரை அவகாசம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு விரைவில் அமல்: அமைச்சர் செங்கோட்டையன்

தொடக்கப்பள்ளிகளில் 63.78% ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை: தொடக்கக்கல்வி இயக்ககம்

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இடைக்கால உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது: உயர்நீதிமன்ற கிளை

புது பிரச்சினையை அரசு உருவாக்குகிறது.. தமிழக அரசு மீது ஹைகோர்ட் கிளை நீதிபதிகள் கடும் விமர்சனம்

ஜாக்டோ - ஜியோ இடைக்கால உத்தரவு கேட்டு கோரிக்கை !!!* *மதுரை உயர்நீதிமன்றம் கை விரிப்பு ! வழக்கு பிப்ரவரி 18 க்கு ஒத்தி வைப்பு !

ஜாக்டோ ஜியோ வழக்கு நிலவரம்!

Flash News : ஜாக்டோ ஜியோவிடம் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

பிப்ரவரி 1 முதல் +2 செய்முறைத் தேர்வு நடைபெறும் இயக்குநர் அறிவிப்பு

தற்போது வரை 5% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்

தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை தான் துவங்கும்: பள்ளிக்கல்வித் துறை திடீர் முடிவு

ஜாக்டோ-ஜியோ போராட்டம்... பள்ளிகள் மூடல்... 90% ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை...தலைமை செயலகத்திலும் ஆர்பாட்டம்

பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பிய இடத்திற்கு பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்குதிரும்பினால் விரும்பிய இடத்துக்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறைஅறிவித்து...
Read More Comments: 6

Flash News : தலைமை செயலருடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

ஜாக்டோ-ஜியோவினர் பிடிவாதம் பிடித்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக அரசுக்கு மேலும் சிக்கல்; ஜாக்டோ - ஜியோவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த பள்ளி, கல்லூரி மாணவர்கள்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிப்பு: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

போராட்ட வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணை

ஜாக்டோ ஜியோவுடன் தலைமை செயலக ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து ஸ்டிரைக்.. அரசு பணிகள் முடங்கும் அபாயம்

ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இன்று இறுதி அவகாசம்!

தொகுப்பூதியத்தில் சேரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு, அரசு நிதி ஒதுக்கீடு செய்த பிறகே சம்பளம் வழங்கப்படும் - பணி நியமன ஆணையில் அறிவிப்பு.

அங்கன் வாடி மையத்திற்கு ஆசிரியர்களை மாற்ற இடைக்கால தடை ஆணை ( Court Order Copy )

Jan 27, 2019

பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை!

RTI - ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக எந்த அரசனையும் இதுவரை இல்லை

DPI-யில் சிறப்பு பயிற்றுநர்கள் 4வது நாட்களாக தொடரும் காத்திருப்பு போராட்டம்!

பழைய ஓய்வூதியத் திட்டத்தால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது: தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு

திட்டமிட்டபடி ஜாக்டோ-ஜியோ போராட்டம் நாளையும் தொடரும் : ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தகவல்

Flash News : போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை!

DSE -வேலை நிறுத்தத்தில் பங்குபெற்றுள்ள ஆசிரியர்கள் மீளப் பணியில் சேர அறிவுரைகள் சார்ந்த இயக்குநரின் செயல்முறைகள்!

ஜாக்ட்டோ ஜியோ தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

எந்தப் பள்ளியையும் மூடவில்லை: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

தமிழக அரசு அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்... ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கோரிக்கை

JACTTO GEO - போராட்ட ஆசிரியர்களுக்கு CEO வழங்கியுள்ள Suspension Order Copy

ஜாக்டோ - ஜியோ : அழைத்துப் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டங்கள் இன்னும் தீவிரமாகும் - தமிழக அரசுக்கு எச்சரிக்கை!

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணி தீவிரம்! இன்றும் விண்ணப்பிக்கலாம்!

தற்காலிக ஆசிரியர் நியமனம்: குழப்பத்தில் கல்வித்துறை

ஸ்டிரைக் ஊழியர்கள் மீது பாய்கிறது நடவடிக்கை - எஸ்மா?

குரூப் - 1 தேர்ச்சி: பெண்கள் அபாரம்

பள்ளி குழந்தைகளுக்காக சத்யராஜ் மகளின் புரட்சிகரமான திட்டம்! ஒப்புதல் கொடுத்த தமிழக அரசு!

பழைய ஓய்வூதியத்தை தாருங்கள்!!உடனே பணிக்கு திரும்புகிறோம்!!! ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கைதான 57 ஆசிரியர்களை சஸ்பெண்ட்...கல்வி அலுவலர் நடவடிக்கை

5-வது நாளாக தொடரும் ஜாக்டோ-ஜியோ போராட்டம் : 529 பேர் கைது... 422 பேர் சஸ்பெண்ட்

Jan 26, 2019

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன.28க்குள் பணிக்கு திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை - பள்ளிக்கல்வித்துறை

ஜாக்டோ-ஜியோ - 17(b) பெற மறுப்பவர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்ட உத்தரவு- சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை

திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் 20 பேர் சஸ்பெண்ட்

திருச்சியில் வரும் திங்கள் முதல் அரசு பள்ளிகள் இழுத்து மூடப்படும் : ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு

போராட்டம் தொடரும் - ஜாக்டோ ஜியோ செய்தி அறிக்கை!

தற்காலிக ஆசிரியர்களுக்கான நியமன ஆணை!

11th Standard Chemistry - Model Revision Question papers

Flash News : CPS ரத்து செய்ய முடியாது - அரசு அதிகார பூர்வ அறிக்கை வெளியீடு!

தற்காலிக ஆசிரியர் நியமணம் புறகணிப்பு - 2013 TET தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.

பழைய ஓய்வூதியத்தை தருவதாகக் கூறினால் உடனே பணிக்கு திரும்பத் தயார் - அமைச்சர் ஜெயக்குமாரின் வாதங்கள் ஏற்புடையதல்ல - ஜாக்டோ- ஜியோ!

ஜாக்டோ-ஜியோ குழுவினரை அழைத்து முதல்வர் பேச வேண்டும்: ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சித்தலைவர்கள் வலியுறுத்தல்

அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை!

விரைவில் TNTET லிருந்து விலக்கு என்ற அரசாணை...

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை ஏற்க இயலாது : தமிழக அரசு

முதலமைச்சருடன் ஆலோசனைக்குப்பின் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு : ஆசிரியர்கள் போராட்டம் குறித்து முக்கிய ஆலோசனை

அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை மாற்றம் செய்ய ஐகோர்ட் தடை

தற்காலிக ஆசிரியர் பணிக்கு 90,000 பேர் விண்ணப்பம்!

தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூண்டோடு கைது - 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

JACTTO GEO போராட்டம் குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி அவர்களின் பேட்டி - முழு விபரம்

தலைமை செயலக ஊழியர்கள் 28 முதல் வேலைநிறுத்தம்

Jan 25, 2019

ஆசிரியர்கள் நாளை பள்ளிகளுக்கு சென்று குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு வருகை பதிவேட்டில் தங்களது வருகையினை பதிவு செய்ய வேண்டும் - அருகில் உள்ள உயர்/மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கண்காணிக்கவும் CEO உத்தரவு!

ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை எனில் TET தேர்ச்சி பெற்ற 1 லட்சம் பேர் தயார் - அமைச்சர் செங்கோட்டையன்

குடியரசு தின விழாவை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது 17 b என்ற பிரிவின் கீழ் நடவடிக்கை

நாளை ( 26.1 .2019 ) அனைத்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் குடியரசு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை

புதுக்கோட்டையில் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கைது !

நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள் அனைவரும் நாளை பள்ளிக்கு செல்ல முடிவு...!

Flash News : தற்காலிக ஆசிரியருக்கு அறிவிக்கப்பட்டிருந்த தொகுப்பு ஊதியத் தொகையை ரூ. 10,000 ஆக அதிகரித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Flash News : அங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி யூகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணி மாறுதல் செய்வதற்கு உயர்நீதிமன்றம் தடை!

பணிக்கு திரும்பாத ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது அரசின் வேலை : உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

Republic Day Celebration at School Special Speech And Essay!

பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது : உயர்நீதிமன்றம்

10% இடஒதுக்கீடு அடிப்படையில் பிப்.1 முதல் பணியிடங்களுக்கு ஆள்தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு

4-வது நாளாக தொடரும் ஜாக்டோ-ஜியோ போராட்டம்; அடுத்தகட்ட போராட்டம் குறித்து 28-ம் தேதி மதுரையில் அறிவிப்பு

ஜாக்டோ ஜியோ: நிர்வாகிகளைச் கைது செய்ய திட்டம்?

28.01.2019 முதல் ரூ.7,500 சம்பளத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம்! இதற்கு யாரை எவ்வாறு தேர்வு செய்வது? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

போராட்டம் ஏன்? பொதுமக்களுக்கு உண்மையை உரக்கச்சொல்லுங்கள்!!!

உண்மையான சிக்கல் தான் என்ன ? CPS திட்டத்தில் - 17 வருடமாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ 50,000 கோடி ஊழியர்களின் சேமிப்பு பணம் காணவில்லை.
Read More Comments: 3

ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் ஒரு மாதத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க ஆணை ( Letter 1684/24.1.2019 )

ஜாக்டோ ஜயோ ஒன்பது அம்ச கோரிக்கைகளும் - அதற்கான அரசின் பதில்களும் !!

ஆசிரியருக்கு நோட்டீஸ்! கல்வித்துறை கிடுக்குப்பிடி

ஒரே இடத்தில் மூன்று ஆண்டிற்கும் மேல் பணி; அரசு அலுவலர்களின் விபரங்கள் சேகரிப்பு

அரசுப் பேருந்தும் , ஆசிாியரும்! ( ஆக்கம் : மாணவர் ஆசிரியர் நலக்குழு)

17 B - என்றால் என்ன? 17 B தொடுக்க முடிவெடுப்பதற்கான வழிகாட்டல் நெறிமுறைகள்!!

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு கிடைக்கும் மோசடி பென்ஷன்!!

பிளாஸ்டிக் தடை -பிஸ்கட் , ஷாம்ப் கவர்களுக்கும் ஆப்பு ?

TNPSC: இரண்டு தேர்வுகள், ஒரே வினாத்தாள் - அதிர்ச்சி தகவல்கள்

Jan 24, 2019

அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் ஆணை தொடர்பான வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது!

17 A , 17 B - என்றால் என்ன? JACTTO - GEO விளக்கம்!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு ( முழு விவரம் )

ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு தலைமை செயலக சங்கம் ஆதரவு

Flash News : போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு

Flash News : வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் விளக்க கடிதம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

Flash News: போராட்டத்தை தொடர ஜாக்டோ ஜியோ முடிவு

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வருவாய்த்துறை ஆணை

இன்று 24.01.2019 பணிக்கு வராத அரசு ஊழியர்கள் மீது நடடிக்கை - முதன்மை செயலர் (Revenue Department) உத்தரவு - ஆணை

தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள், காலியிடங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!

ஜாக்டோ-ஜியோ போராட்டம் பற்றி 23.01.2019 அன்று நீதிமன்றத்தில் நடந்தவிவாதத்தின் முழு விவரம்

தூத்துக்குடி அருகே பள்ளியை திறக்ககோரி மாணவன் போராட்டம்

பொதுத் தேர்வு, அதிக அளவிலான பாடச்சுமையால் பிளஸ் 1 அறிவியல் பாடப்பிரிவை தவிர்க்கும் மாணவர்கள்:ஆண்டுதோறும் சேர்க்கை எண்ணிக்கை சரிவதால் கல்வியாளர்கள் கவலை

மழலையர் பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக நியமிக்கப்படவில்லை

ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்குத் திரும்ப உத்தரவு

டி.டி.ஹெச்.,கேபிள் வாடிக்கையாளர்கள் தங்கள் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலியை வெளியிட்டது டிராய்

பணிக்கு வரும் ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

கல்வி தொலைக்காட்சி சேனல்: ஒளிபரப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கல்வி தொலைக்காட்சி சேனல்: ஒளிபரப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Read More Comments: 0

ஜாக்டோ ஜியோ போராட்டம்; மாணவர்கள் கல்விப் பயில விஜய் ரசிகர்களின் புதிய முயற்சி: பெற்றோர் பாராட்டு

Jan 23, 2019

Flash News : நாளைய போராட்டம் மாவட்ட அளவில் நடைபெறும் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

நாளை திட்டமிட்டபடி போராட்ட நடவடிக்கைகள் தொடரும் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

மழலையர் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்!

கைது செய்யப்பட்ட நிலையிலும் பாடம் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்....

மாவட்ட கல்வி அலுவலர்கள் நாளை முதல் போராட்த்தில் பங்கேற்பு

ஜேக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று இரவு 8 மணிக்கு ...

Flash News : போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன 25 ம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும்_சென்னை உயர்நீதிமன்றம்

DEE - அனைத்து பள்ளிகளிலும் 26.01.2019 அன்று காலை 9.30 மணியளவில் தேசியக் கொடி யேற்றி குடியரசு தின விழாவைச் சிறப்பாக கொண்டாட இயக்குநர் உத்தரவு!

அரசு பள்ளிகளை நடத்திட ஆசிரியர் பயிற்சி மாணவர்களை அனுப்ப முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!

தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை? ஐகோர்ட் கிளை கேள்வி

ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் வராமல் மூடப்பட்ட அனைத்து பள்ளிகளையும் கட்டாயம் திறக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

2-வது நாளாக தொடரும் ஸ்டிரைக்...... சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுக! வைகோ அறிக்கை

ஜாக்டோ- ஜியோ போராட்டம்: தடை கோரி இரு நீதிபதிகள் அமர்வில் முறையீடு

பள்ளிக் கல்வித்றையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்களின் போராட்ட செய்தி!

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் நீடித்தால் மாற்று ஏற்பாடு் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

இடைநிலை ஆசிரியர்களின் தகுதி விபரம் கோரும் உயர்நீதிமன்றம்

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு: போலீஸ் கமிஷனர் அலுவலக அமைச்சு பணியாளர்கள் போராட்டம்

வனவர், வனக்காப்பாளர் பதவிக்கு 28ல் சான்றிதழ், உடற்தகுதி தேர்வு

வேலைநிறுத்தம் தொடர்ந்தால் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் நடத்த வேண்டும் பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை

அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் உறுதி

அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஸ்டிரைக் ஆபீஸ், பள்ளிகள் முடங்கின: பணிக்கு வராதவர்கள் பற்றி கணக்கெடுப்பு

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் திடீர் திருப்பம்: மெட்ரிகுலேஷன் சங்கமும் ஆதரவு

சாலை விதிகளைக் கடைப்பிடிக்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

கல்விச்சீர் நிகழ்ச்சியின் வாயிலாக மாணவர்களிடத்தில் சமூக பங்கேற்பு மேலோங்கும். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.

Jan 22, 2019

DEE - வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு no work no pay என்ற அடிப்படையில் ஊதியம் பிடித்தம் செய்யவும்பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் உத்தரவு!

அங்கீகாரம் இல்லாத பள்ளி விவகாரம் : பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆஜராக ஆணை

சத்துணவு ஊழியர்கள் சங்கம் பள்ளி திறக்க மறுப்பு - சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் மாநிலப் பொருளாளர் ஆகியோர் கூட்டாக ஊடகத்திற்கு வெளியிட்டுள்ள கடிதம்

JACTTO GEO Strike - ஆசிரியர் பயிற்று மாணவர்களை வைத்து பள்ளிகளை இயக்க CEO உத்தரவு - செயல்முறைகள்

Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the financial year 2018-2019 is 8% – With effect from 1-1-2019 to 31-03-2019 – Orders – Issued.

வனக் காப்பாளர் பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வு முடிவுகள்

வேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்

அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து 2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு WP-1091/2019 விசாரணை விவரம்

ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில் மேல்முறையீடு

செய்முறை தேர்வுக்கு முன் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி

துவக்கம்! கருவூலத்தில் முழு கணினி மயமாக்கல் திட்டம்...சம்பள பட்டியல் கொடுத்த அதே நாளில் வங்கியில் வரவு

அரசின் எச்சரிக்கையை மீறி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்

கல்வி தொலைக்காட்சி சேனல்: ஒளிபரப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அரசு ஊழியர், ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தம் : சம்பளம் பிடித்தம்! ... அரசு கடும் எச்சரிக்கை

2009 &TET போராட்ட குழுவால் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு (WP-1564/2019) இன்று (22.01.2019) விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது!

அங்கன்வாடி மையங்களில் முன்னோடி திட்டமாக மாண்டிசோரி கல்வியை அடிப்படையாக கொண்ட LKGமற்றும் UKG வகுப்புகள் துவக்கம்: அரசு செய்திக் குறிப்பு வெளியீடு -Dt: 21/01/19

தொடக்கக்கல்வி - போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் மீது துறை நடவடிக்கை - இயக்குநர் செயல்முறைகள்

ஆசிரியர் கவுன்சலிங்கில் முறைகேடு புகார் - அரசிடம் அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்

Jan 21, 2019

ஆசிரியர் பொது கலந்தாய்வு இடமாறுதல் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய பள்ளிக்கல்வி செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

25.01.2019 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ( தஞ்சாவூர் மாவட்டம்)

TACTO - தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஜேக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்கவில்லை - சுற்றறிக்கை!

எல்.கே.ஜி,யு.கே.ஜி மாணவர் சேர்க்கையினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பு கடிதம் ( 21.01.2019 )

DGE - SSLC MARCH 2019 EXAM - Nominal Roll Correction Procedure

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளைமுதல் வேலைநிறுத்தம்: போராட்டத்தை முறியடிக்க கல்வித் துறை தீவிரம்!

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் உள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பாடப்புத்தகங்களை மாணவர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்!