Jan 25, 2019
Home
kalviseithi
ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை எனில் TET தேர்ச்சி பெற்ற 1 லட்சம் பேர் தயார் - அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை எனில் TET தேர்ச்சி பெற்ற 1 லட்சம் பேர் தயார் - அமைச்சர் செங்கோட்டையன்
Recommanded News
Related Post:
28 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
அய்யா சாமி.
ReplyDeleteஇந்த 6 வருசமா 1 லட்சம் பேருக்கு ஒருத்தருக்கு கூட வேலை வாய்ப்பு தரவில்லை. எதாவது பாத்து பண்ணுங்க மாண்புமிகு கல்வி அமைச்சரெ
தற்போது கண் நன்றாக எனக்கு நன்றாக தெரிகிறது....... கண் பார்வை மங்கியது தீடீரென ஒளி கிடைக்கிறது.... நாளை தீடீரென மறையும்
ReplyDeletedismiss panna ready ah>>?????
ReplyDeleteDe promote pandranga new job ketaiyathu and pension ketaiyathu ethukku ellathukkum than prottam and one thing u know future unemploye yongester agaum etha porattam ...
Deleteஅதுக்கப்புறம் இந்த100000 பேரையும் வைத்து அரசியல் தலைவர்கள் ஆக்கிடுவோம்...
ReplyDeleteநான் தனியார் பள்ளியில் தான் பனிபுரிகிறேன்.இன்று டெட் பாஸ் பண்டியவர்களுக்கு போஸ்டிங் கொடுத்தால் நான் வாங்க மாட்டேன் ஏனா இத்தனை காலம் காலமாக பணி புரியும் இவர்களை வெளியே எடுத்து நம்மை மட்டும் விட்டு விடுமா நாளைக்கு நமக்கு இதே கதிதான் .....உசாரு படித்த ஆசிரியர்களே..... நம்மை பிச்சைக்கார நாயக்குரானுக படிக்காத கைநாட்டு பசங்க..... இனி வரும் காலத்திலாவது லஞ்சம் வாங்கமல் வேலை செய்யங்கள் அரசு ஊழியர்களே.......ஶ்ரீ
ReplyDeleteஅருமை சகோதரா
Deleteவேலை போடுவார்கள்.மறுபடியும் இந்த ஒரு இலட்சம் பேரிடமும் 500 ரூபாய் வாங்கி.
ReplyDeleteஅரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி..... வருசம் வருசம் லட்சகணக்க சம்பலம் வாங்கி கொண்டு house lon போன்ற கணக்குகளை காட்டி tax காட்ட முடியாது என்று சொல்லி அரசாங்கத்தை ஏமாற்றம் செய்து கொண்டு வரலாம் ஆனால் உங்கள் of ஓய்வு ஊதியம் போன்ற கணக்குகளை அரசியல் தலைவர்கள் ஏமாற்றம் செய்ய கூடாதா என்னங்கடா நாயம் ஆமாம் நான் தெரியம தான் கேட்கிறேன் இந்த படிக்காத கைநாட்டு அரசியல் பசங்களுக்கு லஞ்சம் வாங்க சொல்லி கொடுத்தது யார்..... ரோடு போட்டா லஞ்சம் பாலம் கட்டினா லஞ்சம் பள்ளிக்கூடம் கட்டினா லஞ்சம் யாரு சொல்லி கொடுத்தது அந்தந்த துரையில் வேலை செய்யும் அரசாங்க ஊழியர்கள் தான் .....ஆனால் இன்றைக்கு போராட்டம் நடத்த வேண்டும் என்று சொல்லி கொண்டே இருக்கிறானுக.....இப்ப நேர்மையான முறையில் வாழும் அனைவரும் பாதிக்கிறார்கள்...முதல்ல நிங்கள் திருந்துங்கட நாய்களா நிங்க நல்லா சம்பாதிக்க உங்கள் பசங்க நாங்கள் அடுத்த தலைமுறைக்கு என்னடா கொடுப்பிங்க நாய்களா யோசித்து பாருங்கள்டா சுயநலம் கொண்டவர்களே
ReplyDelete........
ஆதாரம் கொடு.
Deleteஎத்தனை பேரு?
RTI தகவல் இருக்கா?
இல்லையா?
அப்போ நாய் யார்?
இதே கேள்விய அரசியல்வாதிகள பார்த்து கேட்க உனக்கு தைரியம் இருக்கா?
Deleteஅப்புறம் CPS பணம் 50000 கோடி எங்கே?
Deleteபதில் சொல்லு?
உன் பேருல சுவிஷ் பேங்க்ல போட்டிருக்கயா?
அரசு ஊழியர்கள் அவர்களோட CPSபணத்தை கேட்டு போராடுறாங்க...
உன் பணமா இருந்தா கேட்க மாட்டியா?
உன் பணத்தை இன்னொருத்தன் திருடி வைச்சுகிட்டு தரமாட்டேன்னு சொன்னா...நீ... பொத்திகிட்டு...இருப்பயா?.... திருப்பிக் கேட்கமாட்டியா?... ஒருவேளை நீ... டாடா பிர்லா குடும்பமா இருப்பியோ...என்னமோ....
அவன் உழைத்த CPS பணத்தை அவன் கேட்டா ... அவனை ...நாய்...என்று கூறுவாய்.... அப்போ... நீ...யார்?
அப்புறம்...லஞ்சம்..பற்றி பேசுற...சரி...
நீ ஏன் லஞ்ச ஒழிப்புல யாரையும் மாட்டி விடமாட்டேன்கிற...
சுயநலம்?
உனக்கு வந்தா தக்காளி சட்னி...
மத்தவங்களுக்கு வந்தா ரத்தமா?
ஐயா, என்னை சேர்க்காதீர்கள்,99,999 பேர் தான்.
ReplyDeleteஐயா,என் நண்பர் சரவணன் சாரையும் சேர்க்காதீங்க இப்போ 99,998 பேர் தான்.
ReplyDeleteSuper please take immediate appointment.
ReplyDelete-350
ReplyDeleteTntetwa
ReplyDeleteTet qualified 30000 m nu solitu ipa 1Lks nu solrar viraivil minister..epadi ..?
ReplyDelete????????????? Miiithi teachers avar select pannirupar....
ReplyDeleteTET pass panni vacant irunthum innum podala. Irukkura posting ellathaiyum kuraikkiraargal. Consolidate pay nnu kedukkureenga. Padichavangala nadutheruvil nikka vachittaanga. Itha ethirthu ketka thuppilla. Govt senja thappu ippadi part time job koduthathu. Atha kekkumpothu neenga ethukku Tension agureenga? Ithil 50 vayathai kadanthu pathi per irukkaanga. TET exam eluthi pass pannavangalum irukkaanga. Methaavigale purichukkonga.
ReplyDeleteTet pass pannavanga ellarum seruppale adipom da Unna. Permanent job potta podu. Illana Un puuuu moodu.
ReplyDeletetet pass panna yarum pogathinga....strike panravanga velaikku vantha neengalam veliya varanum....ethukku intha job....tet pass pannavanga ellarum srike pannanum posting poda solli
ReplyDeleteCall me sir. 9626042029
Deleteminister solrathu poi....enakku therintha above 500 tet pass candidate apply pannala...kudikaran appadithan pesuvan
ReplyDeleteதற்காலிக பணியில் யாரும் சேர வில்லை என்றால் அடுத்தகட்டமாக பட்டியில் விடும் நிலைக்கு அரசு தள்ளப்படும்...தயைகூர்ந்து தற்காலிகத்தில் டெட் ஆசிரியர்கள் சேர வேண்டாம்...நேற்று நடந்த விவாதத்தில் அரசால் எடுக்கப் பட்ட முடிவு..
ReplyDeleteதற்காலிகத்தில் ஆவலோடு சேரும் தற்காலிக மக்களே...ஏகப்பட்ட காலி பணியிடங்களை தற்காலிக மூலமாக நிரப்புகிறது அரசு...சற்று பொருமையாக இருங்க..நிரந்தர அரசு பணியில் இனைய இதுவே சிறந்த தருனம்..நீங்கள் யாரும் சேரவில்லை என்றால் நிரந்தர பட்டியல் தயாரிக்க அரசு தயாராகும்
ReplyDeleteItha nala solunga mrs priya..intha temporary kaluku..
DeleteFrds yaarum Intha temporary job ku pogathinga . Apadi ponal oru dog pola thaan ungalai nadathuvanga. So please tet pass pannavanga yaarum pogathinga. Pls pogathinga.........
ReplyDelete