குரூப் - 1' தேர்வு டி.என்.பி.எஸ்.சி.,அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2019

குரூப் - 1' தேர்வு டி.என்.பி.எஸ்.சி.,அறிவிப்பு


துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்பட, எட்டு பதவிகளில்உள்ள, 139 காலியிடங்களுக் கான, 'குரூப் - 1' தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு:

குரூப் - 1 பதவியில், 139 காலியிடங்களை நிரப்ப, மார்ச், 3ல் முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. துணை கலெக்டர், 27; டி.எஸ்.பி., 56; வணிக வரி உதவி கமிஷனர், 11; கூட்டுறவு துணை பதிவாளர், 13, மாவட்ட பதிவாளர், 7; ஊரக மேம்பாட்டு உதவி இயக்குனர், 15; மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, 8 மற்றும் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி, 2 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. வரும், 31ம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி