லோக்சபாவுக்கு, ஏப்ரல் - மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், லோக்சபா தேர்தல் தேதி வெளியானதாக, சமூக வலைதளங்களில் நேற்று தகவல் வெளியானது. 'இந்த தகவல் உண்மையில்லை' என, தேர்தல் கமிஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி, டில்லி போலீசில் புகாரும் செய்யப்பட்டுள்ளது.
'சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தவறானது; இதுபோன்ற வதந்தியை பரப்பும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவேண்டும்' என, போலீசிடம், தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி