தொகுப்பூதியத்தில் சேரும் ஆசிரியர்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்த பிறகே சம்பளம் வழங்கப்படும் என பணி நியமன ஆணையில் அறிவிப்பு.
* நாளை காலை 9 மணிக்கு தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் பணியேற்க வேண்டும் எனவும் அறிவிப்பு.
* இந்த நியமனம் முற்றிலும் தற்காலிகமானது, இதன்அடிப்படையில் அரசு வேலைக்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படாது - பணி நியமன ஆணையில் தகவல்
* அரசு அறிவிக்கும்போது, உடனடியாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள் - பணி நியமன ஆணையில் தகவல்
பள்ளி கல்வி துறை மட்டும் தான் கண்ணுக்கு தெரிகிறதா....மற்ற துறைளில் போராட்டம் இல்லையா.......அங்கு பணி நியமனம் எப்போது......
ReplyDeletesurukkamaa sollanumna pimbilikkaa pilaapi avlo thaane ?!
ReplyDeleteok...
But last.la mama biskoththu.nu kepaangale enga poveenga officer??
கடைசியில் அந்த பத்தாயிரம் வாங்க நாம் போராட வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். அன்று யாரும் கைகொடுக்க மாட்டார்கள்.
ReplyDeleteபத்தாயிரம் வருமா......ஒரு நாளைக்கு 300 ஒவா.......
ReplyDelete