அனுமதியின்றி இயங்கும் பெண்கள், குழந்தைகள் விடுதிக்கு தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2019

அனுமதியின்றி இயங்கும் பெண்கள், குழந்தைகள் விடுதிக்கு தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு!


மார்ச் 1-க்குள் அனுமதியின்றி இயங்கும் விடுதிகளை முறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயநீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் 1 -முதல் அனுமதியின்றி பெண்கள், குழந்தைகள் விடுதிகள் இயங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி