தற்காலிக ஆசிரியராக யாரையும் நியமிக்கவில்லை: அரசு ஏமாற்றி விட்டதாக விண்ணப்பதாரர்கள் குமுறல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2019

தற்காலிக ஆசிரியராக யாரையும் நியமிக்கவில்லை: அரசு ஏமாற்றி விட்டதாக விண்ணப்பதாரர்கள் குமுறல்

போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராத ஆசிரியர்களை மிரட்டி பணியவைப்பதற்காகவே தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை வெளியிட்டு தங்களை ஏமாற்றிவிட்டதாக பணிக்கு விண்ணப்பித்தவர்கள் அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர்...

21 comments:

  1. The strike is for our future. Who are all applied for it, they get nothing. At that time, if we support them by not applying. The strike will success. Moral- perasai perum nastam.

    ReplyDelete
    Replies
    1. Job poidum nu payathula pathiyelea oodunavan thana nee. Aduthavan kashtam unakku yappadi therium.

      Delete
    2. Antha kastam unaku therinju iruntha ne apply panni iruka mata

      Delete
    3. Nee job la irukka.nanga Tet pass panni job kidaikama irukom.unakku Enna kashtam.vangura salary unakku paththalaya.

      Delete
    4. I am unemployed m.SC,b.ed graduate. By like u people only politician giving money for vote.

      Delete
  2. Temporary teacher is hero and zero of this operation

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. உங்களுக்காக எதிர்கால வேலை வாய்ப்பு தடை செய்வதை , 9 அம்சகோரிக்கைளில் ஒன்று.நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  5. OK next what idea temporary teachers

    ReplyDelete
  6. Replies
    1. ,,இனி போஸட்டிங் கிடையாது சார்..


      தற்காலிக வேலை மட்டும் தான்..

      Delete
    2. அதான் உன் பிள்ளைக்கு வேற ஒருத்தன் கஞ்சி ஊதுறானே உனக்கு என்ன பா

      Delete
  7. நீங்கள் என்னைக்கு தற்காலிக ஆசிரியர் பதவிக்கு ஒடோடி வந்தீர்களோ இனி தற்காலிக ஆசிரியர்களை தான் அரசு நியமிக்கும்.அது தான் உணமை.ஏனெனில் சுமார் 20000 த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக தான் உள்ளன எனவே சில மாதங்களுக்கு முன்பே படி படியாக தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய அரசு முடிவு செய்து விட்டது.தற்போது இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு ரு 10000 தொகுபபூதியத்தில் நியமனம் அரசாணை பிறப்பித்துள்ளது. முடிந்தால் அருகில் உள்ள ஆ.தி.ந பள்ளியில் தெரிந்து கொள்ளுங்கள்.எனவே வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் நன்பர்களே ஒன்ரை தெரிந்து கொள்ளுங்கள் அரசு பள்ளிகளின் பணியிடங்கள் குறைப்பதற்கான அனைத்து நாசகார வேலைகளையும் செய்ய அரசு துணிந்து விட்டது.

    ReplyDelete
  8. Don't worry next time use pannuvanga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி