பள்ளிக் கல்வித்றையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்களின் போராட்ட செய்தி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2019

பள்ளிக் கல்வித்றையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்களின் போராட்ட செய்தி!


தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் 1.5 இலட்சம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பயிற்சிகள் கல்வி அரசு நலத்திட்ட உதவிகள் பெற சேவைப்பணியில் உள்ள 1700 சிறப்பு பயிற்றுநர்கள், 400 பிஸியோதெரபிஸ்ட்கள் , 824 SRP பணியாளர்கள் 23.01.2019 பணி நிரந்தரம் பணிச்சலுகை ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை DPI ல் காத்திருப்பு போராட்டம்
நடைபெறுகிறது...



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி