நூல்களை கொள்முதல் செய்ய தேர்வுக்குழு - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2019

நூல்களை கொள்முதல் செய்ய தேர்வுக்குழு - அமைச்சர் செங்கோட்டையன்


பதிப்பகங்களை ஊக்குவிக்கும் விதமாக நூல்களை கொள்முதல் செய்ய தேர்வு குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கிளை நூலகங்களுக்கு நூல்கள் வாங்கப்படுமா என்று திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். அண்ணா நூலகத்துக்கு ரூ.6 கோடி மதிப்பில் புத்தகங்கள் வாங்கப்படும் என்று தெரிவித்தார். சென்னை புத்தகக்காட்சியை ஊக்குவிக்கும் புத்தகங்கள் வாங்கப்படுமா? என்று தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். 

1 comment:

  1. நூல் நிலையம் வைத்து என்ன பயன்? வாசிக்க சொல்லிக்கொடுக்க ஆசிரியர் நியமனம் எப்போது?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி