போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தை கைவிட்டு, உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை ஏற்க இயலாது என்று கூறிய அவர், கோரிக்கைகளை ஏற்றால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் என்றார்.
போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தை கைவிட்டு, உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை ஏற்க இயலாது என்று கூறிய அவர், கோரிக்கைகளை ஏற்றால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் என்றார்.
நீ எல்லாம் அமைச்சர் .தூ
ReplyDeleteAmmaichargalin prperty value old pension scheme vida athigam
ReplyDelete2013 தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வேலை கொடுங்க
ReplyDeleteAppo 2017 la pass pannavanga enga porathuuuu
DeleteNinga ye sanda podaringa.. ungalukku yaru nirantharamana vela tharatha sonnanga? Temporary thana..
Deleteசம்பளத்தில் பிடித்தம் செய்த cps பணம் எங்கே உள்ளது?
ReplyDeleteமத்திய அரசிடம் பிற மாநிலங்களை போல் செலுத்திவிட்டிர்களா?
இதற்கு பதில் கூறுங்கள் அமைச்சரே?
சூப்பர் இந்த கேள்விக்கு சரியா பதில் சொல்லலலாம்
Deleteஇன்றைய பேட்டியில் பணம் செலுத்தி விட்டோம், என(பொய்) சொல்லிவிட்டார்.
ReplyDeleteஇதை எல்லாம் மனதில் வைத்து அடுத்த Election-ல சவுக்கடி கொடுங்கள் என் சகோதர சகோதரியரே!
ReplyDeletesollittaru uttama putran
ReplyDeleteToo
ReplyDelete2013 yepputi job
ReplyDeleteநீ எல்லாம் அமைச்சர் .தூ
ReplyDeleteavanga moneya thane kettu poraturanga.neenga kuutu kollai adithathaya tharapornga.eppavum pol pangu pirichutigala.
ReplyDeleteலேப்டாப், சைக்கிள் - cps
ReplyDelete