தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றது : வானிலை மையம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2019

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றது : வானிலை மையம் அறிவிப்பு


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்மாவட்டங்களில் மூடுபனி நிலவும் என்றும், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் உறைபனி நிலவும் என்றும் வானிலை மைய இயக்குநர் கூறியுள்ளார்.

மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன்  காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாக இருக்கும் என தகவல் அளித்துள்ளார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி