அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய மீண்டும் இடைக்கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2019

அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய மீண்டும் இடைக்கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு !


இடைநிலை ஆசிரியர்களை ஆங்கன்வாடி மையங்களுக்கு பணியிறக்கம் செய்வதை எதிர்த்து நமது சார்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த விசாரணை இன்று 31.01.2019 நமது வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்ற ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி தடையை நீட்டிக்க வேண்டும் என வாதாடி தடையை பிப்ரவரி -11 வரை நீட்டித்துள்ளார்.

4 comments:

  1. திரு கல்வி அமைச்சரே ,
    TET பேப்பர் 1 தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் வேலை கிடைக்கும் என 6 வருடங்களாக காத்து கொண்டிருக்கின்றனர்.
    நாங்கள் தேர்ச்சி பெற்று இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா?
    இல்லை தெரியாதது போல் இருக்கிறீர்களா ?

    ReplyDelete
  2. 2013 Appa wait job coming soon

    ReplyDelete
    Replies
    1. unmaiya nanbare?. 2013 tet paper 1 - mark 100 dted completed year 2008

      Delete
  3. 2013 thaan posting podanum nu ethavathu rule irukka enna?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி