போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை - பள்ளிக்கல்வித்துறை
*போராட்ட நாட்களுக்கு சம்பளம் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை
*22-ம் தேதி முதல் கணக்கெடுக்கப்படும் என அறிவிப்பு
*சனி, ஞாயிற்றுகிழமையும் சம்பளம் கிடையாது என அறிவிப்பு
*வரும் 31-ம் தேதி வழங்க இருந்த சம்பளம் நிறுத்திவைக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை..
காலை 9.....அப்புறம் 9.30.....அப்புறம் சாயங்காலம் 5 மணியா.......
ReplyDeleteஒருவேளை போராட்டம் தோல்வியை தந்தாலும்......
ஆள்பவர்கள் மனசாட்சி உருத்திகொண்டே இருக்கும்......
எந்த கோயிலுக்கு போனாலும் பாவம் தீராது.......
பொறுத்திருந்து பாருங்கள்.....பாவத்திற்காக சம்பளம் விரைவில்......
ஊழியர் சந்தோசமாக இருங்கள்.....
எல்லாவற்றையும் பார்ப்பீர்கள்.....
Ethaya sollunga 4,5,9, mani varai time nu. Yarai emathuranga intha govt. Pls tell me any one person
ReplyDeleteSchool time mudincha piragu ethuku da schoolku poganum athuku Naalai kaalai 9 maninu solunga da
ReplyDelete