3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ( 04.03.2019 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2019

3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ( 04.03.2019 )



திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஏற்கனவே மார்ச் 4 உள்ளூர் விடுமுறை அறிவித்த நிலையில்,

மஹா சிவராத்திரி ஓட்டம் மற்றும் வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அலுவகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆட்சியர் விடுமுறை அளித்தார். விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 16ம் தேதி வேலை நாளாக அறிவித்தும் குமரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி