TNPSC தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று கலந்தாய்வுக்கு வந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார் 51 வயதான சீதாம்மா என்பவர்.
இது குறித்து அவர் கூறியது..!என் பெயர் சீதா, மதுரை தான் என் சொந்த ஊர். நானும் என் கணவரும் எங்கள் ஊரிலேயே டைப்ரைட்டிங் வகுப்பு நடத்தி வருகிறோம். எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் எல்லாம் இன்று, அரசு வேலையில் பெரிய நிலையில் உள்ளனர்அவர்கள் மீண்டும் எங்கள் வகுப்பிற்கு வந்து இனிப்பு வழங்கி அவர்கள் பயின்ற எங்கள் பயிற்சி வகுப்பை புகழ்ந்து கூறுவார்கள்.
அப்போது எனக்குள் ஒரு ஆசை வந்தது..ஏன் நாமும் இது போன்று தேர்ச்சி பெற கூடாது என... அதன் பின், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அரசு வேலை பெற தொடர்ந்து போராடி வந்தேன்.அப்போது வயது எனக்கு 40.அதன்பின் டைப்ரைட்டிங்ல முதுநிலை படித்தேன்.. பின்னர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதினேன்.ஆனால் பல முறை தேர்வில் தோல்வியையே தழுவினேன்.பலரும் என்னை கிண்டல் செய்ய கூட தொடங்கினேன்.
அப்போது படித்தது வேறு. இப்போது இருப்பது வேறு.. என பலரும் என்னை இந்த முயற்சியை செய்ய விடாமல் தடுத்தனர். ஆனால் என்னுடைய கணவர் என் மீது அதிக நம்பிக்கை வைத்து புத்துணர்ச்சியை கொடுத்தார்.
நான் 140 கொஸ்டின் சரியாக போட்டால்கட் ஆப் 160-ஆக வரும். நான் 160எடுத்தால் கட் ஆப் 180-ஆக வரும். இது போன்று பல முயற்சிக்கு பின்பு தான், நான் நினைத்ததை அடைந்தேன் என பெருமையாக தெரிவித்து உள்ளார்.
சீதாமாவின் முயற்சிக்கும் வெற்றிக்கும் தமிழகமக்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
congratulation seetha amma
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்மா
ReplyDeleteவாழ்த்துக்கள். உங்கள் முயற்சி எங்களுக்கு புத்துணர்ச்சி.
ReplyDeleteமுயர்ச்சி உடையோர் இகழ்ச்சி அடையார்
ReplyDeleteஎம் பள்ளி ஆசிரியர் இருமுறை பதிவு மூப்பு அடிப்படையில் சான்று சரிபார்ப்பு சென்று வேலை கிடைக்காமல் மீண்டும் மனம் தளராமல் தன்னுடைய 52வது வயதில்TET 2012 ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு அரசு வேலை பெற்றார் இவர் திருவாரூர் மாவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது 52வது வயதில் பட்டதாரி ஆசிரியராக அரசு பணியில் சேர்ந்தார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டு பணி ஓய்வு பெறுகிறார்
ReplyDeletesuper sir
Delete👌👌👏👏👏👏
ReplyDeleteஉங்களின் தொடர் முயர்சிக்கான பலன் இது ,வாழ்த்துக்கள்.
ReplyDeleteசீதா அம்மா ,உங்களின் வெற்றி கனியைப் பெற்றதுக்கு வாழ்த்துக்கள்அம்மா.
ReplyDeleteஉங்களது விடாமுயற்சியை இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டும். வாழ்துக்கள்
ReplyDeleteVery good congratulation Seethamma all the best
ReplyDeleteCongrats Mam. you are role model of youngester
ReplyDelete👌👌👌👌👌
ReplyDeletegod is your succed with super smart husband and family with nrelation ,friends sweet congratulations
ReplyDeletep.murugupandiyan
Congrats mam
ReplyDeleteஓ.... இதை தான் விடா மு யற்சி விஸ்வருப வெற்றி என் பார்பகலா...
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்மா......
பாராட்டுக்கள் சீதா அம்மா
ReplyDeleteCongrats madam great......hard work to get govt job.....
ReplyDeleteமுயற்சி + பயிற்சி = வெற்றி
ReplyDelete