மார்ச் 8ல் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - ஜேக்டோ ஜியோ அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2019

மார்ச் 8ல் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - ஜேக்டோ ஜியோ அறிவிப்பு!


மதரையில் நடைபெற்ற  ஜாக்டோ_ஜியோ உயர்மட்டக்குழுக்கூட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8ம் ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

1.அரசு ஊழியர்/பணியாளர்/ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து ஒழுங்கு நடவடிக்ககளை ரத்து செய்ய வேண்டும். 

2. ஜாக்டோ_ஜியோ-வை  நிர்வாகிகளை அழைத்து பேச  வேண்டும்.                       

3.புதிய  பென்சன் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.                         

போராட்டத்தை சக்தியாக நடத்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

இவண்.
ஜாக்டோ-ஜியோ.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி