பள்ளிக்கல்வித் துறையில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2019

பள்ளிக்கல்வித் துறையில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்


பள்ளிக்கல்வித் துறையில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. நேற்று வரை பொங்கியவர்கள் எங்கே என்ன பதில்?

    ReplyDelete
  2. எப்படி சொல்லுவ அந்த கூட்டத்துல நீயும் இருக்கல

    ReplyDelete
  3. ஏன், சும்மா கருத்துதான் சொல்லுங்களே.

    யாரும் இங்கு தடுக்கமாட்டாங்க...

    அப்படியே ஆளும் கட்சியின் மீது மத்திய அரசின் தலைமையின் கீழ் இயங்கும் லஞ்ச ஒழிப்பு துறை என்ற பெயரில்,வெறும் கண்ணாமூச்சி விளையாட்டாகவோ
    அல்லது பூச்சாண்டிவிளையாட்டாகவோ
    இங்கு ,நடத்தி ரைடுகளை(நாடகங்கள்)ப் பற்றியும் தைரியமாக பேசுங்கள்....

    ReplyDelete
  4. CPS amount patri kettalum pathil solla matta nee ethikkuthan pathil solluva

    ReplyDelete
  5. Antha kootathil kulla nariyum irukumpothu, athai pidikala

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி