தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்களை மறு ஆய்வு செய்ய உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2019

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்களை மறு ஆய்வு செய்ய உத்தரவு


தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 ஆய்வு செய்து முடிவில் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரிய வந்தால், நிலங்களை மீட்டு மாவட்ட நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி