தொடக்கப் பள்ளி மூடுவிழா ஆரம்பமானது!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2019

தொடக்கப் பள்ளி மூடுவிழா ஆரம்பமானது!!



தொடக்கப் பள்ளிகளை அருகில் உள்ள உயர்நிலை மேல்நிலை பள்ளிகளுடன் இணைப்பு என்ற மறைமுக வார்த்தை ஜாலத்தோடு தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்போது முதலாவதாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூடுவிழா ஆரம்பமானது. 

2 comments:

  1. இன்று தொடக்கப் பள்ளி உயர் நிலை பள்ளியோடு, நாளை உயர் நிலைப் பள்ளி மேல் நிலை பள்ளியோடு, அதற்கடுத்த நாள் தனியார் பள்ளியோடு வாழ்க வளர்க

    ReplyDelete
  2. இது உண்மையா, பொய்யா .
    சிலர் தவறான தகவல் என்று கூறுகின்றனர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி