அரசுப்பள்ளியில் கருத்துள்ள ஒவியம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2019

அரசுப்பள்ளியில் கருத்துள்ள ஒவியம்


தேனி மாவட்டம் சில‌மலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கண்டு மெய் சிலிர்க்க வைக்கும் புகைப்படங்களை அப்பள்ளியில் பணியாற்றும் ஒவிய ஆசிரியர் திரு. மனோகரன் அவர்கள் தன் சொந்த முயற்சியில் பள்ளி சுற்றுச்சுவர் முழுவதும்   கருத்துள்ள ஒவியங்களை வரைந்துள்ளாா்.

மாணவர்கள் மாறினாலும் ஆசிரியர்கள் தங்கள் கடமையை செம்மையாக பணி புரிகின்றனர். இளைய சமுதாயமே விளித்துக்கொள். இப்பள்ளி  தலைமையாசிரியர் மற்றும் ஒவிய ஆசியர்க்கு சிலமலை கிராம இளைஞர்கள் சார்பாக சிறம் தாழ்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...

  என்கண்ணில் பட்ட சில புகைபடங்கள்:











2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி