தமிழக அரசு வழங்கிய காலணி சிறப்பாக இருப்பதாக மாணவர்கள் மகிழ்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2019

தமிழக அரசு வழங்கிய காலணி சிறப்பாக இருப்பதாக மாணவர்கள் மகிழ்ச்சி



அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய விலையில்லா காலணி சிறப்பாக இருப்பதாக மாணவன் தெரிவித்திருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுக்கா கூலிப்பாக்கம் அரசு பள்ளியில் பயிலும் மாணவன் ஜஸ்டின் தாமஸ், தமிழக அரசு வழங்கிய காலணி சிறப்பாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளான்.

 ​

3 comments:

  1. தற்போது ஊடகங்கள் அரசின் கட்சி தொலைக்காட்சி போலவே பலனை பெற்று செய்தி போடுகின்றன.. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் காலத்தில் வழங்கப்பட்ட காலணிகள் தரத்தில் 10 சதவீதம் கூட தற்போது வழங்கபட்டவைகளுக்கு கிடையாது. இதில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற விலைக்கு வெளி கடைகளில் தரமான ஒன்றே வாங்கமுடியும், எவ்வளவு ஊழல் நடந்துள்ளது என்று புரியும். அந்த சிறுவன் பேசுவது ஏதோ அரசு விளம்பரம் போல இருக்கிறது. ஆளுங்கட்சியின் தேர்தல் பிரசாரம்.

    ReplyDelete
  2. செறுப்புக்கு எவ்வளவு வாங்கினீங்க polimer

    ReplyDelete
  3. இதுக்கு தான் J news channel இருக்கே. நீங்க ஏன் தேவையில்லாமல் கூவுகிறீர்கள்.???

    Polimer & kalviseithi???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி