கணினி பாடப்பிரிவு இல்லாத அரசுமேல்நிலைப்பள்ளியில் கணினி பாடப்பிரிவு கொண்டுவருவது குறித்து அரசு பரிசீலனை - CM CELL Reply! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2019

கணினி பாடப்பிரிவு இல்லாத அரசுமேல்நிலைப்பள்ளியில் கணினி பாடப்பிரிவு கொண்டுவருவது குறித்து அரசு பரிசீலனை - CM CELL Reply!



கணினி பாடப்பிரிவு இல்லாத அரசுமேல்நிலைப்பள்ளியில் கணினி பாடப்பிரிவு கொண்டுவருவது குறித்து  அரசு  பரீசீலித்து வருகின்றது..CM CELL RPLY.

வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014

2 comments:

  1. அரசின் பதிலில்,
    மாணவர்சேர்க்கையைப் பொருத்து
    பரிசீலிக்கப்டும் என்றால்,
    " ஒரு இடம்
    வேலைக்கு ஆட்கள் அதிகம் இருக்கும் இடமாக மாறிய பின் தொழிற்சாலை தொடங்கப்படும்"
    என்பதுபோல் உள்ளது.....

    பள்ளியில் மாணவர்கள் கணினி ப்பிரிவில் சேரவேண்டும் என்றால் முதலில்
    பள்ளியில் கணினி ஆய்வகங்கள் தொடங்கி அதற்கான சூழ்நிலை உருவாக்கினாலே,
    மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்த்து படிக்க தொடங்கி அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை வருடத்திற்கு வருடம் அதிகரித்துவிடுவார்கள்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி