தமிழக அரசுக்கு எதிராக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டம் தற்காலிக முடிவுக்கு வந்திருந்தாலும் விரைவில் மீண்டும் போராட்டம் தொடங்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக ஏதேனும் அறிவிப்பு வரும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், எந்த அறிவிப்பும் பட்ஜெட் உரையில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி 110 விதியின் கீழ் பட்ஜெட்டில் அறிவிக்காத சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.குறிப்பாக, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாய் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் இந்தச் சட்டசபைக் கூட்டத்தொடரிலே தங்களுக்கும் அறிவிப்பு ஏதாவது இருக்கும் என்று எதிர்பார்த்து வருகிறார்கள்.
இன்னும் இரண்டு மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் அரசுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் அரசு ஊழியர்களைக் குளிர்விக்கும் அறிவிப்பை அரசு அறிவிக்கப்போகிறது என்று கிசு கிசுக்கிறார்கள் கோட்டையில் உள்ள அதிகாரிகள்.``தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60ஆக உள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்கள். அந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்றும் எண்ணத்தில் உள்ளது.
இந்தக் கூட்டத்தொடரிலியே இந்த அறிவிப்பை முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிக்கும் வாய்ப்புள்ளது.அரசு ஊழியர்களைக் கூல் செய்ய இந்த அறிவிப்பு வெளியாகலாம். இதுகுறித்த உறுதியான தகவல்கள் விரைவில் வெளியே வரும்” என்று ஆச்சர்ய தகவல்களைச் சொல்கிறார்கள்.
💰💰💰 வரலாற்றில் ஒரு புதிய புரட்சி.* *👉குறைந்த முதலீட்டில் தினமும் ரூபாய் 180 முதல் 1000 வரை அல்லது அதற்கு மேலும் சம்பாதிக்கலாம்.* *👉இந்த ரூபாய் 180 ஆனது நீங்கள் யாரையும் REFER பண்ணாமலே உங்களுடைய BANK ACCOUNT ல் CREDIT ஆகிக்கொண்டேஇருக்கும்.* *👉நீங்கள் REFER செய்பவர்கள் மூலமாக உங்களுக்கு 0.50 % ROI கிடைக்கும.* *👉உங்களுடைய TEAM வருமானம் ஒரு நாளைக்கு Rs 300 முதல் Rs 30,000 வரை கிடைக்கும் 👉நீங்கள் குறைந்தது ரூபாய் 10000 அல்லது அதற்கு மேலும் முதலீடு செய்யலாம் *👉நீங்கள் முதலீடு செய்யும் ரூபாய் தேசிய பங்கு சந்தையில் உள்ள மிக சிறந்த COMPANY களில் முதலீடு செய்யப்படுகிறது (உதாரணமாக TVS , RELIANCE , INDIAN OIL ) TRADING ம் செய்யப்படுகிறது.* *👉இந்த ரூபாய் 180 ஆனது எத்தனை நாட்கள் வரும்?* *👉100 நாட்கள் அதாவது வர்த்தகம் நடைபெறும் நாட்களில் உங்களுக்கு வங்கி கணக்கிற்கு நேரடியாக வந்துகொண்டேயிருக்கும்.* *👉இந்த 180 ரூபாய் எப்படி CALCULATE செய்யப்படுகிறது ?* *👉நீங்கள் செய்யும் முதலீட்டில் 2 % ஆகும்.* *👉இந்த TRADING மற்றும் முதலீடானது NSE யால் அதாவது NATIONAL STOCK EXCHANGE ஆல் அங்கீகரிக்கப்பட்ட தகுதி வாய்ந்தவர்களால் வர்த்தகம் செய்யப்படுகிறது* *👉இந்த வர்த்தகத்தில் எவ்வளவு முதலீடு செய்யலாம் ?* *1 .Rs 10000* *2 Rs 30000* *3 Rs 60000* *👉இந்த மூன்று முதலீட்டுக்கும் வர்த்தகம் நடைபெறும் நாட்களில் 2 % ROI உங்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக கிரெடிட்ஆகும் ( சனி மற்றும் ஞாயிறு வர்த்தகம் செய்யப்படுகிறது )* *👉இது சாத்தியம் ஆகுமா ?* *👉கண்டிப்பாக இது சாத்தியம் ஏனென்றால் இந்த நிறுவனத்தில் TRADE செய்பவர்கள் 15 வருடத்திற்கு மேல் அனுபவம் உள்ளவர்கள் அதாவது குறைந்த STOP LOSS மற்றும் அதிக லாபம், போட்டுத்தான் TRADE செய்யப்படுகின்றது.* *👉நீங்கள் TIPS க்காக மட்டுமே மாதம் மாதம் 5000 , 10000 கொடுத்து ஏமாற வேண்டாம்.* *👉அப்படியே TIPS கொடுத்தாலும் அந்த நேரத்தில் அந்த விலை இருக்காது . அந்த டிரேடிங்கில் நமக்கு நஷ்டம் தான் வரும்.* *👉100 வேலை நாட்கள் இந்த ROI கிடைக்கும் . அதற்குள் உங்களுடைய முதலீடு இரட்டிப்பாகும்.* *👉நான் ரூபாய் 10,000 முதலீடு செய்துள்ளேன் எனக்கு முதலீடு செய்த up நான்காவது நாளில் இருந்து எனது வங்கி கணக்கிற்கு ரூபாய் 180 CREDIT செய்யப்படுகிறது* *விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் WhatsApp +919524847173
ReplyDeleteNOTE GUY THIS IS NOT FAKE IT IS TRUE. JOINERS CONTACT THRU WHATSAPP I WILL GIVE HONEST DETAILS
Great Investment Scheme. I too have joined and getting excellent rewards.. I wish u can join and
*Double Ur money in under 3 months... *
Just 100 working days (Including Holiday also payment received the Bank ...
Daily payout into ur account
Start by investing just Rs. 10000
Min. Investment Rs.10000 to Max. Investment Rs. 60,000 with option to top up till max amount.
Rs. 10000 --> payout Rs. 180 daily
Get additional bonus for referring your friends and earn loyalty bonus extra ..
Totally legitimate, tried and tested ..
One PAN number, one entry only so no fraud or scam.
So what are you waiting for ?
To know more contact me today and don't miss this wonderful opportunity..
*PUT YOUR PHONE NO. AND FORWARD TO FRDS*
அடேய் நாயே......இந்த பிராட் வேலை இங்கு வேண்டாம்......உழைக்காமல் சம்பாதிக்கிற பணம் உருப்படாது......இனியும் மக்களை ஏமாற்ற வேண்டாம்........
Deleteஇவ்ளோ பெரிய ad போடுறீயே!!!. இதெல்லாம் எவன் படிப்பான் னு நினைக்கிறாய்???
Deleteஈமு கோழி, bitcoin மாதிரி பெரிய levelல tv, paper என ad கொடுத்தால் கூட நம்பி ஏமாற வாய்ப்புள்ளது..
அடேய் முட்டா கூ... நிப்பாட்டு இந்த கருமத்த...
DeleteVantuttayya vantutta
ReplyDeletestupid. 100% purely fraud investment scheme.
ReplyDeleteநம்பிட்டேன் டா பிராடு நாயே
Deleteஇளைர்களுக்கு வாய்ப்பு கொடுங்க இத விட்டு 60 வயசு வேற எதுக்கு
ReplyDelete60 ethukku. 58 pothume.
ReplyDeleteThink, lots of young generation r trying to get govt.job very very hardly.
Young generation Neriya Peru velai illamal irukanga ithula Vera retairment age 60 ya
ReplyDeleteமுட்டாள் அரசு. இளைஞர்களின் நிலைமை? தூக்கி எரியுங்கள்.
ReplyDeleteAmanda naaiye, g.o.56 konduvanthu irukira posting ellam thooka pora, apuram etho retirement athula posting kidaikumnu paartha ippo ithu veraya,
ReplyDelete58 year erukara ga 60
ReplyDelete60 year 62 office assistant retirement 60 age
Election mode kaga 60 yr itha vidura change panniko, eana govt velayila irukiravanga 10lakshs than, velayila illathavanga 1crore, entha vote vaanga maata, vote kaaga enga vaalkaiya alichitu,athula neeyum sethudatha, be careful
ReplyDeletecool ah erunga do it very soon
ReplyDeleteEthayavathu kelapi vitutu vedika pakarathu kalviseithi vela
ReplyDelete58 வயது வரை போதும். பொருளாதார ரீதியாக சமுதாயம் சமநிலைப்பட இளைஞர்களுக்கு வாய்ப்பளியுங்கள்.
ReplyDelete58 வயது வரை போதும். பொருளாதார ரீதியாக சமுதாயம் சமநிலைப்பட இளைஞர்களுக்கு வாய்ப்பளியுங்கள்.
ReplyDelete58 வயது வரை போதும். பொருளாதார ரீதியாக சமுதாயம் சமநிலைப்பட இளைஞர்களுக்கு வாய்ப்பளியுங்கள்.
ReplyDelete58 வயது வரை போதும். பொருளாதார ரீதியாக சமுதாயம் சமநிலைப்பட இளைஞர்களுக்கு வாய்ப்பளியுங்கள்.
ReplyDelete58 வயது வரை போதும். பொருளாதார ரீதியாக சமுதாயம் சமநிலைப்பட இளைஞர்களுக்கு வாய்ப்பளியுங்கள்.
ReplyDelete58 வயது வரை போதும். பொருளாதார ரீதியாக சமுதாயம் சமநிலைப்பட இளைஞர்களுக்கு வாய்ப்பளியுங்கள்.
ReplyDeleteFor true informations follow Puthagasalai blog
Delete58 என்பதை 55 ஆக குறைக்கலாம்
ReplyDeleteபணம் இல்லை, பணம் இல்லைனு சொல்லிட்டு இருக்கும் இந்த அரசு, பழைய ஓய்வு ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள். என்பதை யோசிக்க வில்லையா? பழைய ஓய்வு கேட்டு போராடும் அரசு ஊழியர்களுக்கு என்ன பதில்? படித்து விட்டு வேலைக்காக காத்திருப்போர் க்கு என்ன பதில்? இந்த அரசு வாழவும் விடாது, சாகவும் விடாது.
ReplyDelete