அங்கன்வாடியில் இடைநிலை ஆசிரியர்கள் பணி அமர்த்துவதை எதிர்த்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வழக்கு தொடுத்து இடைக்கால தடை பெற்று இருந்தது. இந்நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணைக்கு பின் ...
அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் எந்த பாதிப்பு இருக்கக்கூடாது என்றும்.
இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எந்த மாற்றம் செய்யக்கூடாது என்றும் அரசுக்கு நீதிபதி வழிக் காட்டல் நெறிமுறையுடன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இது தீர்ப்பு நமக்கு வெற்றி அல்ல.
இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடியில் பணி அமர்த்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்பதே
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒருமித்த முடிவு .
ஆகையால் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மேல் முறையீடு செய்து, இறுதி
வெற்றி பெறுவோம்.
வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து மேல் முறையீடு செய்யப்படும்.
ஆசிரியர்கள் எந்த வித கலக்கமும் அடைய வேண்டாம்.
இவண்
க.மீனாட்சி சுந்தரம் Ex.mlc
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்.
அமுதசுரபி பயிற்சி மையம்
ReplyDeletePG TRB தமிழ்
கிருஷ்ணகிரி
Contact : 9842138560
Tet pass panna enkalai podunka
ReplyDeleteNeenka ellam veyil poi irukka.adutha allu varatumvantha idathuku
ReplyDeleteபுதிதாக பணி அமர்த்தினால் வருவார்கள்
ReplyDeleteபதவி உயர்வு பாதிக்ககூடாதுன்னு இயக்குநரின் செயல்முறைகளில் உள்ளது.ஊதியம் குறைப்பதும் செய்ய முடியாது.இது கூட தெரியாதா???
ReplyDeletePaper 1 டெட் mudichavanga naanga readya than irukom, engala podunga
ReplyDeleteyes correct
DeleteYes
DeleteMe also
Deleteபிருங்கராஜம் என்னும் ஒரு அற்புத தாவரம்தான் கரிசலாங்கண்ணி கீரை, அவற்றின் மருத்துவ பலன்கள்
ReplyDeleteTet pass pannunavanga engala podunga kattayam nanga private schoola vida nalla develop pannuvom
ReplyDeletePosting podungappa. New candidates only.
ReplyDeleteTet paper 1 pass pannunavangaluku posting podalame
ReplyDelete