கல்வித்துறையில் ஆசிரியர்களது சிந்தனைகளும்,ஆலோசனைகளும் இடம்பெற வாய்ப்பு உண்டா?
எல்லோருக்கும் ஏதோ ஒரு திறமை உண்டு. அதை எப்படி வெளிக்கொண்டு வருவது?
எழுத்து திறமையுடையவர்களை எழுத்தாளர்களாக்குவது எப்படி?
ஊடகங்களைக் கையாள்வது எப்படி?
ஊடக விவாதங்களில் பங்கேற்பது எப்படி?
மாணவர்களுக்கான வழிகாட்டல் முகாம்களில் ஆசிரியர்கள் பங்குபெறுவது எப்படி?
அரசின் கல்விசார் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொள்வது எப்படி?
வாருங்கள்..
*கற்போம் கற்பிப்போம்*
*ஆசிரியர்களுக்கான ஒருநாள் இலவச வகுப்பு*
திருச்சி *PLA ரெத்னா ரெசிடென்சி* கூட்ட அரங்கில் வரும் 10.03.2019 ஞாயிறு அன்று ஆசிரியர்கள் மட்டும் பங்கேற்கும் *கற்போம் கற்பிப்போம்*
வாருங்கள்..வரவேற்கிறோம்..
தொடர்புக்கு: 9994119002
7010772496
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி