TNPSC - குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 25-ம் தேதி நடைபெறுகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2019

TNPSC - குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 25-ம் தேதி நடைபெறுகிறது


குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பெயர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

4 comments:

  1. 11.11.2018 nadantha exam ah....ithu....yentha result

    ReplyDelete
  2. Don't confuse. It's group 2a second phase councelling. Exam held 6.8.17

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி